மேலும் அறிய

தருமபுரி : தொடர் சையின் பறிப்பில்  ஈடுபட்ட பெண்.. போலீஸிடம் சிக்கியது எப்படி..?

தருமபுரி பேருந்து நிலையத்தில் பெண் பயணிகளிடம் தொடர் சையின் பறிப்பில்  ஈடுபட்ட பெண்ணை சிசிடிவி உதவியால் காவல் துறையினர் கைது செய்து விசாரணை.

தருமபுரி பேருந்து நிலையத்தில் பெண் பயணிகளிடம் தொடர் சையின் பறிப்பில்  ஈடுபட்ட பெண்ணை சிசிடிவி உதவியால் காவல் துறையினர் கைது செய்தனர்.
 
தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நகர பேருந்துகளில் பெண் பயணிகளிடம், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளோடு பயணியாக கூட்டத்தில் சேர்ந்து பல நாட்களாக மணிபர்ஸ், நகைகள், செல்போன் என ஏராளாமான பயணிகளிடம் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக புகார்கள் அதியான்கோட்டை, மதிகோன்பாளையம், தருமபுரி நகர காவல் நிலைத்திற்கு புகார் வந்துள்ளது. இதனால் தருமபுரி பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வந்தனர். அப்பொழுது பெண் ஒருவர், கூட்டமாக பேருந்து ஏறும் பயணிகளிடம், தங்க நகைகள், பணம், செல்போன் பறிப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர்.
 
அதையடுத்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வினோத், பெண் காவலர்கள் கொண்ட குழுவினரை, சாதாரண பயணிகளை போல, மாறுவேடத்தில் பெண் காவலர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்திரவிட்டார். அப்போது பயணிகளாக இருந்த பெண் காவலரிடம் இந்த பெண் பிக்பாக்கெட் அடிக்கும் போது, கையும் களவுமாக பிடிபட்டார். இதனையடுத்து தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இந்த பெண் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மலர்கொடி என்பது தெரியவந்தது. இவர் சேலம், ஈரோடு, தருமபுரி, உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்ட பகுதிகளுக்கு சென்று, பேருந்து நிலையம் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களிடம் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையே தொழிலாளாக வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இதுவரை எவ்வளவு பணம், நகை திருடப்பட்டது. இதனை எங்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மலர்கொடியிடமிருந்து, கம்மல், செயின் உள்ளிட்ட 3.5 சவரன் தங்க  நகைகளும், விலை உயர்ந்த நவீன வசதிகள் கொண்ட ஸ்மாட் செல்போன் 4, பணம் ரூ.40,000 மற்றும் மணிபர்ஸ்களும் சிக்கியது.
 

தருமபுரி : தொடர் சையின் பறிப்பில்  ஈடுபட்ட பெண்.. போலீஸிடம் சிக்கியது எப்படி..?
 
 
இதனை தொடர்ந்து மலர்கொடியை தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்து,  அவரிடமிருந்த 3.5 சவரன் தங்க  நகைகளும், விலை உயர்ந்த நவீன வசதிகள் கொண்ட ஸ்மாட் செல்போன் 4, பணம் ரூ.40,000 உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுப்போன்று வேறு பெண்கள் யாராவது இருக்கிறார்களா என, இவர் செல்போன் நம்பரை வைத்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தருமபுரி பேருந்து நிலையத்தில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண் பயணிகளிடம், பெண் ஊருவர் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
Embed widget