மேலும் அறிய

Udhagai Crime: மொத்தம் 5 பேர்! வரிசைக்கட்டி மலர்ந்த காதல்! இடையூறாக இருந்த குழந்தை.. மதுவை கொடுத்து கொன்ற தாய்!

உதகையில் குழந்தைக்கு மதுவை கொடுத்து கொன்ற தாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உதகை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவரது மூன்றாவது கணவர் கார்த்திக். இந்தத் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கீதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரையும், தனது பகுதியில் ஒருவரையும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. 5வது காதலால் மனைவியின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த கார்த்திக்,  தனது 3 வயது ஆண்மகனை அழைத்துக்கொண்டு கோவைக்கு சென்றுவிட்டார். 

போலீசாருக்கு தகவல்

இதனையடுத்து 1 வயது ஆண் குழந்தை கீதாவிடம் வளர்ந்து வந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி அந்த ஆண்குழந்தை மயங்கி விழுந்து விட்டதாக கூறி, குழந்தையை உதகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார் கீதா. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறியதோடு, குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து வழக்குபதிவு செய்த விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு கீதாவின் நடவடிக்கையில் சந்தேகம் வரத்தொடங்கியது. இதனையடுத்து கீதாவை பிடித்து விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

போலீசார் விசாரணை

போலீசார் நடத்திய விசாரணையில், “ கீதாவுக்கு ஏற்கனவே  2 பேருடன் திருமணம் முடிந்த நிலையில், அதில் ஒருவருடன் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்ததும், மூன்றாவதாக கார்த்திக்கை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் கார்த்திக்குடன் வசித்து வந்த கீதாவிற்கு மேலும் சிலருடன் காதல் மலர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் குழந்தையை சரிவர பராமரிக்காமல் பலமுறை பட்டினி போட்டதாக கூறப்படும் நிலையில், காதல் வாழ்கையை தொடர ஒரு கட்டத்தில் குழந்தையை கொல்ல முடிவெடுத்த கீதா, குழந்தைக்கு மதுவை கொடுத்துள்ளார். இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, குழந்தையை தொட்டிலில் போட்டு சுவற்றில் மோதவிட்டுள்ளார். இந்த விவரங்கள் முழுவதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததாக போலீசார் கூறியுள்ளனர். தொடர்ந்து கீதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


மேலும் படிக்க: சிறுமியை வன்கொடுமை செய்த தாத்தா மற்றும் 3 மகன்கள் - முன் ஜாமீன் கோரிய வழக்கில் எஸ்பி பதில் தர உத்தரவு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget