மேலும் அறிய

வியாபாரி வீட்டில் கத்தி முனை கொள்ளை: திருமணத்திற்கு வைத்திருந்த 55 பவுன் நகை உடன் முகமூடிகள் மாயம்!

மயிலம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 49 பவுன் தங்க நகைகள் துணிகர கொள்ளை-ஐந்து பேர் கொண்ட முகமூடி கொள்ளையர்களுக்கு காவல்துறையினர் வலைவீச்சு

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 55 பவுன் தங்க நகைகளை கத்தி முனையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ள நிலையில் அதற்கு சேர்த்து வைத்திருந்த நகைகள் கொள்ளை போனதால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே உள்ள வெளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் வேணு (63). இவர் வீட்டிலேயே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று  கடையை மூடிவிட்டு, அவரது மனைவி முத்துலட்சுமி (60), மகள் விஜயகுமாரி (29) ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.


வியாபாரி வீட்டில் கத்தி முனை கொள்ளை: திருமணத்திற்கு வைத்திருந்த 55 பவுன் நகை உடன் முகமூடிகள் மாயம்!

அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் 5 பேர்கொண்ட முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த வேணு மற்றும் குடும்பத்தினர் எழுந்து பார்த்தனர். அப்போது கொள்ளையர்கள் ஐந்து பேரும் வியாபாரி மற்றும் மனைவி, மகள் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். மேலும் மூன்று பேரையும் கை, கால் மற்றும் வாயை கட்டிவிட்டு பீரோவில் இருந்த 49 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். செல்லும்போது முத்துலட்சுமி அணிந்திருந்த 6 பவுன் தாலி மற்றும் கம்மல் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டனர்.


வியாபாரி வீட்டில் கத்தி முனை கொள்ளை: திருமணத்திற்கு வைத்திருந்த 55 பவுன் நகை உடன் முகமூடிகள் மாயம்!

பின்னர் அவர்கள், நாங்கள் வீட்டின் வெளியே ஒரு மணி நேரம் இருப்போம், யாராவது சத்தம் போட்டால் மூன்று பேரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து விட்டு சென்றனர். இதனால் பயந்து போன வேணு, முத்துலட்சுமி, விஜயகுமாரி ஆகியோர் ஒரு மணிநேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது மர்ம நபர்கள் யாரும் இல்லை. பின்னர் வேணு குடும்பத்தினர் கூச்சலிட்டதால் பொதுமக்கள் திரண்டு, மயிலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட 55 பவுன் நகைகளின் மதிப்பு ரூ.22 லட்சம் இருக்கும் என தெரிகிறது.


வியாபாரி வீட்டில் கத்தி முனை கொள்ளை: திருமணத்திற்கு வைத்திருந்த 55 பவுன் நகை உடன் முகமூடிகள் மாயம்!

மளிகை வியாபாரி வேணுவின் மகள் விஜயகுமாரிக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்த உள்ளனர். இதற்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை பீரோவில் வைத்திருந்தனர். அந்த நகைகள் அனைத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட முகமூடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

மேலும் படிக்க ......

Yashika Anand | நடிகை யாஷிகாவின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்..!

காஞ்சிபுரம்: பழிக்குப்பழி சம்பவம்.. கூட்டத்தில் புகுந்து சரமாரி வெட்டு.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget