மேலும் அறிய

Thanjavur: பழகிய நபர் என்பதால் பைக்கில் ஏறிய பெண்! கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை!

தஞ்சையில் பணி முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்துச்சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தோழகிரிப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அருகில் உள்ள பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி  வேலையை முடித்துவிட்டு பேருந்து நிறுத்தத்தில் காத்து இருந்துள்ளார். தோழகிரிப்பட்டிக்கு முறையான பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் நீண்ட நேரமாக காத்திருந்தும் அந்த இளம்பெண்ணுக்கு பேருந்து கிடைக்கவில்லை.

அப்போது, அந்த இளம்பெண்ணுக்கு நன்கு தெரிந்த பக்கத்து ஊரான மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கொடியரசன் இரு சக்கர வாகனத்தில் அந்த வழியே வந்துள்ளார். இளம்பெண்ணைப் பார்த்த கொடியரசன் தோழகிரிப்பட்டியில் விட்டுவிடுவதாக கூறியுள்ளார். சிறுவயதில் இருந்தே கொடியரசன் பழக்கம் என்பதால் அவரை நம்பி அந்த இளம்பெண்ணும் அவரது இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார்.


Thanjavur: பழகிய நபர் என்பதால் பைக்கில் ஏறிய பெண்! கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை!

நகரத்தின் எல்லையை கடந்ததும் தோழகிரிப்பட்டிக்கு செல்லும் வழக்கமான பாதையில் செல்லாமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளே சென்ற சாலையில் கொடியரசன் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். இதனால், இளம்பெண்ணுக்கு பயமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. உடனே, ஏன் பாதை மாறி செல்கிறாய்? என்று கொடியரசனிடம் கேட்டுள்ளார். ஆனால், கொடியரசன் இரு சக்கர வாகனத்தின் வேகத்தை அதிகரித்ததுடன் ஆள் அரவமற்ற இடத்தில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர், சத்தம் போட்டு தனது நண்பர்களை அழைத்துள்ளார். அங்கே மறைந்திருந்த அவரது நண்பர்களான சுகுமார், சாமிநாதன், கண்ணன் வெளியில் வந்தனர். அவர்களை கண்டு இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர், அவர்கள் நான்கு பேரும் இணைந்து இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அந்த பெண்ணிடம் நடந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். பின்னர், தோழகிரிப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு மிகவும் தாமதமாக சென்ற அந்த இளம்பெண் அழுதுகொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் நடந்த விஷயங்களை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.


Thanjavur: பழகிய நபர் என்பதால் பைக்கில் ஏறிய பெண்! கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை!

பின்னர், அந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் நியாயம் கேட்க சென்றபோது கட்டப்பஞ்சாயத்திற்கு வந்த இரண்டு பேர் அந்த இளம்பெண்ணையும், அவரது பெற்றோர்களையும் மிரட்டியுள்ளனர். இதனால், இளம்பெண்ணும் அவரது பெற்றோர்களும் அச்சத்திற்கு ஆளாகினர். இருப்பினும் கடுமையான மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தைரியமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக அளித்தார்.


Thanjavur: பழகிய நபர் என்பதால் பைக்கில் ஏறிய பெண்! கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை!

இதையடுத்து, காவல்துறையினர் கொடியரசனையும், அவரது நண்பர்களான சுகுமார், சாமிநாதன், கண்ணன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும், கட்டப்பஞ்சாயத்து செய்ததாக குருங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, செல்லத்துரை, தமிழரசன் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய இளம்பெண்ணை நன்கு தெரிந்த நபர் நண்பர்களுடன் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
டிவியில் பிடித்த பாடலை போடாத கணவர்.. ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு: அதிர்ச்சியில் ஆத்தூர் - நடந்து என்ன?
டிவியில் பிடித்த பாடலை போடாத கணவர்.. ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு: அதிர்ச்சியில் ஆத்தூர் - நடந்து என்ன?
கணவனை கொன்று 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் மர்ம கும்பல் அட்டூழியம்!
கணவனை கொன்று 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் மர்ம கும்பல் அட்டூழியம்!
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
Embed widget