மேலும் அறிய

கருங்கல்லைப்போட்டு மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

’’மனைவியை கருங்கல்லை போட்டு கொலை செய்ததாக, குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பரமணியனுக்கு ஆயுள் தண்டனையும், 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு’’

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மஞ்சள்வயல் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பரமணியன் (59), விவசாயியான இவருக்கு ராஜேஸ்வரி (47) என்ற மனைவியும்,இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பாலசுப்பிரமணியனுக்கு கடந்த சிறிது நாட்களாக மனைவியின் மீது சந்தேகம் வந்தது. இதனால் பாலசுப்பரமணியன் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, அடிக்கடி தகராறு செய்து, அடித்து கொடுமை படுத்தியுள்ளார். இது குறித்து ராஜேஸ்வரி, அருகில் உள்ளவர்களிடமும் உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார். அவர்களும், பாலசுப்பிரமணியனிடம், மனைவி ராஜேஸ்வரியை அடித்து துன்புறுத்த கூடாது என எடுத்து கூறினார்கள்.

ஆனால் பாலசுப்பிரமணியன், மனைவி ராஜேஸ்வரியை கொடுமைபடுத்தி அடித்து வந்ததை நிறுத்த வில்லை.  இதனால் ராஜேஸ்வரி மன உளைச்சலில்  இருந்து வந்துள்ளார். இது குறித்து புலம்பி வந்தார். இதை போல் கடந்த, 2017  ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி, குடிபோதையில் வந்த பாலசுப்பிரமணியன், மனைவி ராஜேஸ்வரியிடம்,  தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கி, அடித்து விட்டு, வீட்டில் இருந்து வெளியில் சென்றார்.


கருங்கல்லைப்போட்டு மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

பின்னர் நள்ளிரவு ஒரு மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்த பாலசுப்பரமணியன், வீட்டின் கதவை தட்டிய போது, அவரது மகள் ஜமுனாராணி கதவை திறந்துள்ளார்.  அப்போது, துாங்கி கொண்டிருந்த மனைவி ராஜேஸ்வரியை, மீண்டும் திட்டி, கொடுமைபடுத்தி, தாக்கினார். பின்னர் ராஜேஸ்வரி படுத்துறங்கினார். போதையில், ஆத்திரம் அடங்காத, பாலசுப்பரமணியன், வீட்டில் இருந்த கருங்கல்லை எடுத்து மனைவியின் தலையில் போட்டு, விட்டு தப்பியோடி விட்டார்.  இதில் ராஜேஸ்வரி துடிதுடித்து இறந்தார்.

தந்தை பாலசுப்பிரமணியன், தாய் ராஜேஸ்வரியுடம் சண்டை போட்டு விட்டு, சத்தம் இல்லாமல் இருந்ததையறிந்த, மகள் ஜமுனாராணி, உள்ளே சென்று பார்த்த போது, ரத்தவெள்ளத்தில் ராஜேஸ்வரி கிடந்தார். பின்னர் அருகிலிருந்தவர்கள், ராஜேஸ்வரியை, அதிராம்பட்டினம் அரசு மருத்தவமனைக்கு துாக்கி சென்றனர். ஆனால் பலமாக அடிபட்டதால், ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்த அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து, பாலசுப்பரமணியனை கைது செய்தனர்.  இந்த வழக்கு, தஞ்சாவூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை மகிளா கோர்ட்டின் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, மனைவியை கருங்கல்லை போட்டு கொலை செய்ததாக, குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பரமணியனுக்கு ஆயுள் தண்டனையும், 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபாரத்தை கட்ட தவறினால், 6 மாதம் கூடுதல் சிறை தண்டனை எனவும் உத்தரவிட்டார். பின்னர் பலத்த போலீசார் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்து சென்றனர். மனைவியை கொன்ற கணவனுக்க ஆயுள் தண்டனை விதித்ததால், கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget