மேலும் அறிய

‛பத்திரிக்கை வைக்க வந்து... மொத்தமாய் அள்ளிச் சென்ற தம்பதி...’ இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்!

வீட்டில் இருந்த டிவியை ஆன் செய்து, அதிக ஒலி வைத்துள்ளனர். பின்னர் பொறுமையாக பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பியோடினர். 

ஆபத்து எந்த ரூபத்திலும் வரும்... எந்த வழியிலும் வரும் என்பார்கள். அது எந்த மாதிரியான ஆபத்து என்பது அவரவருக்கு நடக்கும் துன்பங்களின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம். இங்கே ஒருவருக்கு திருமண பத்திரிக்கை மூலம் ஆபத்து வந்துள்ளது. அதனால் நகை, பணத்தை இழந்து, கொள்ளை கும்பலின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் இளம்பெண். அதுவும் தலைநகர் சென்னைக்கு மிக மிக அருகில் உள்ள தாம்பரத்தில். என்ன நடந்தது இளம்பெண்ணுக்கு...

சென்னை தாம்பரம் அருகே சேலையூர் அகரம் தென்குறிச்சி நகரைச் சேர்ந்தவர் 43 வயதான ரவி. தச்சுத்தொழிலாளரியான இவருடைய மனைவி சுகுணா. 37 வயதான இவருக்கு 19 வயதில் புஷ்பலதா என்ற மகள் உள்ளார். ரவி வேலைக்குச் சென்ற சமயத்தில் தீபாவளி பண்டிக்கைக்காக குடும்பத்தாருக்கு புத்தாடை எடுத்த மனைவி சுகுணா, மேடவாக்கத்திற்கு சென்றுள்ளார். பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் மகள் புஷ்பலதா மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.


‛பத்திரிக்கை வைக்க வந்து... மொத்தமாய் அள்ளிச் சென்ற தம்பதி...’ இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்!

இந்நிலையில் மாலை நேரத்தில் தம்பதி போல ஒரு ஆணும், பெண்ணும் ரவி வீட்டிற்கு வந்துள்ளனர். புஷ்பலதாவிடம் பெற்றோர் குறித்து கேட்டுள்ளனர். அவர்கள்வெளியே சென்ற விபரத்தை புஷ்பலதா கூறியுள்ளார். தாங்கள் ரவியின் உறவினர்கள் என்றும், திருமண பத்திரிக்கை வைக்க வந்துள்ளதாக அந்த தம்பதி கூறியுள்ளது. பத்திரிக்கை வைப்பதற்கு தாம்பூய தட்டு எடுத்து வருமாறும் கூறியுள்ளது. அதை நம்பி புஷ்பலதா தட்டு எடுப்பதற்காக கிச்சனுக்கு செல்ல அவரை பின் தொடர்ந்து வந்த அந்த தம்பதி, திடீரென புஷ்பலதா கழுத்தில் கத்தியை வைத்தது.

செய்வதறியாது திகைத்துப் போக, புஷ்பலதாவின் இரு கைகளை கட்டிய அந்த தம்பதி, சத்தம் போடாமல் இருக்க புஷ்பலதாவின் வாயில் துணியை வைத்தனர். பின்னர் வீட்டில் இருந்த டிவியை ஆன் செய்து, அதிக ஒலி வைத்துள்ளனர். பின்னர் பொறுமையாக பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பியோடினர். 

பின்னர் சிறிது நேரம் கழித்து கை கட்டுகளை அவிழ்த்த புஷ்பலதா, தன் தாய்க்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே அங்கு அலறி அடித்து வந்த சுகுணா, தன் மகளுடன் சேலையூர் போலீசாருக்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளையடித்த தம்பதிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget