மேலும் அறிய

Crime : பெற்ற தாயை சரமாரியாக குத்திக்கொன்ற பி.டெக் பட்டதாரி மகன்..! காரணம் என்ன?

ஹரியானாவில் பெற்ற தாயையே கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற பி.டெக் பட்டதாரி மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் பகுதியில் அமைந்துள்ள ஷிவ்புரி. இந்த பகுதியில் வசித்து வருபவர் வீணாகுமாரி. அவருக்கு வயது 66. இவர் அந்த மாநில சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ரன்வீர்குமார் பந்தாரி என்ற கணவரும், மணீஷ் என்ற மகனும் உள்ளனர். மணீஷ் ஒரு பி.டெக் பட்டதாரி ஆவார். ரன்வீர்குமார் பந்தாரியும், மணீசும் அதே ஷிவ்புரியில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். வீணாகுமாரி வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் இவர்கள் இவ்வாறு வசித்து வருகின்றனர்.

இருப்பினும், கணவருக்கும், மகனுக்கும் தினசரி உணவுகளை கொடுப்பதை வீணாகுமாரி வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல தனது மகனுக்கு இரவு சாப்பாடு கொடுப்பதற்காக வீணாகுமாரி சென்றுள்ளார்.


Crime : பெற்ற தாயை சரமாரியாக குத்திக்கொன்ற பி.டெக் பட்டதாரி மகன்..! காரணம் என்ன?

அப்போது, வீணாகுமாரி தனது மகன் மணீஷ் உடன் அருகில் இருந்த பூங்காவில் பேசிக்கொண்டிருந்தனர்.   அப்போது, ரன்வீர்குமார் பந்தாரியும் அங்கே சென்றுள்ளார். அவரைப் பார்த்த வீணாகுமாரி ரன்வீர்குமாரை வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். அவரும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென வீணாகுமாரியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதைக் கேட்டு அச்சமுற்ற  ரன்வீர்குமார் பந்தாரி திரும்பிப் பார்த்தபோது வீணாகுமாரி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். அவரது மகன் மணீஷ் ரத்தக்கறையுடன் ஓடிக்கொண்டிருந்துள்ளார். உடனடியாக ரன்வீர்குமார் அக்கம்பக்கத்தினரின் உதவியை நாடியுள்ளார். உடனடியாக விரைந்த அக்கம்பக்கத்தினர் வீணாகுமாரியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவரை அவரது மகன் மணீஷ் பல முறை கத்தியால் குத்தியிருந்ததால் அவரது உடலில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறி இருந்தது. இதனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Crime : பெற்ற தாயை சரமாரியாக குத்திக்கொன்ற பி.டெக் பட்டதாரி மகன்..! காரணம் என்ன?

காவல்துறையினர் பூங்கா அருகே இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மணீஷ் அவரது தாயார் வீணாகுமாரியை தாக்குவதும், அவரை கீழே பிடித்து தள்ளுவதும் பதிவாகியிருந்தது. மேலும், கத்தியால் அவரை பல முறை குத்துவதும் பதிவாகியிருந்தது. போலீசார் மணீஷ் மீது 302 பிரிவின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், போலீசார் இதுதொடர்பாக கூறியபோது கொலைக்கான காரணம் குறித்து முழு விசாரணையும் நடைபெற்ற பிறகே தெரிய வரும் என்றும், விரைவில் மணீஷை கைது செய்துவிடுவோம் என்றும் கூறியுள்ளனர். பெற்ற மகனே தாயை கத்தியால் சரமாரி குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7264
Active
13604
Recovered
108
Deaths
Last Updated: Mon 16 June, 2025 at 09:56 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
Min. Geetha Jeevan: காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Embed widget