மேலும் அறிய

இலங்கை அரசால் தேடப்படும் வரும் குற்றவாளி நாகையில் கைதா..? - போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணையில் அகதியாக வந்ததாக கூறிய  மோகனராசா, இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில்  தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளது.

இலங்கையிலிருந்து படகு மூலம் ரூபாய் 2 லட்சம் பணம் கொடுத்து நாகை வந்த இலங்கை அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி மோகனராசா கைது செய்யப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
நாகை மாவட்டம் வெள்ளப் பள்ளம் மீனவ கிராமத்தில் நேற்று முன்தினம்  இரவு 08.30 மணியளவில், கடற்கரையில் நின்று கொண்டிருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த நபரை பிடித்த வெள்ளப்பள்ளம், மீனவர் தெருவைச் சேர்ந்த மீனவர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர் அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், மோகனராசா 43 வயது ( மீனவர் - மீன்பிடி தொழில்) த.பெ.மாணிக்கவாசகர் , அம்மன் கோவிலடி, தொண்டைமன்னார், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் எனவும், இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, தான் இலங்கையைச் சேர்ந்த காந்தன் என்பவரை தொடர்பு கொண்டு, ரூ 2,00,000 பணம் கொடுத்து, பைபர் படகு மூலம் பருத்தித்துறை கடற்கரையிலிருந்து  அழைத்து வந்து நேற்று இரவு சுமார் இரவு 08.00 மணியளவில் வெள்ளப்பள்ளம் கடற்கரை பகுதியில் இறக்கி விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசால் தேடப்படும் வரும் குற்றவாளி நாகையில் கைதா..? - போலீஸ் விசாரணை
 
போலீஸ் விசாரணையில் அகதியாக வந்ததாக கூறிய  மோகனராசா, இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில்  தொடர்புடைய இலங்கை அரசால் தேடப்படும் குற்றவாளி என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், மோகன ராசாவிடம் மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் மற்றும் கடலோர காவல் குழும தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Embed widget