மேலும் அறிய

தாய் இறப்பு கேட்டு ஓடி வந்த மகன்.. துடிதுடித்து உயிரிழந்த சோகம்!

நோயுற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாய். மருத்துவமனை சிகிச்சையில் இருந்து தாயை நேரில் காண சென்று உயிரிழந்த மகன்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பழையமனை பகுதியை  சேர்ந்தவர் ஞானபிரகாசம் (லேட்) இவரது மனைவி ஞானமேரி(70). இவர்களுக்கு ஜெசி, சசி, சுசி என்கிற 3 மகள்களும், பிலிப்குமார் என்கிற மகனும் உள்ளனர். மூன்று பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில்  பிலீப்குமாருக்கும், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள ஷர்மிளா என்பவருக்கும்  திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்பூரில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் பிலீப்குமாரின். இந்நிலையில் இவரது தாயார் ஞானமேரிக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தாய் ஞானகுமாரி திடீரென (டிச 7) உயிரிழந்துள்ளார். ஞானகுமாரியின் மகன் பிலீப்குமாரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனது தாயார் இறந்த செய்தி கேட்டு மனமுடைந்து, உடல் ஒத்துழைக்காத போதிலும் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு தனது பாசமிகு தாயை பார்க்க நேரில் சென்றுள்ளார்.


தாய் இறப்பு கேட்டு ஓடி வந்த மகன்.. துடிதுடித்து உயிரிழந்த சோகம்!

நேரில் வந்து தாயை பார்த்து பாசத்தில் கதறி அழுத பிலீப்குமார்  துக்கம் தாளாமல் திடீரென அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். பிலீப்குமாருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அச்சம் அடைந்த உறவினர்கள் பிலீப்குமாரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் பிலீப்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஈதனை கேட்ட பிலீப்குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உமராபாத் காவல் துறையினர் பிலீம்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். பிலீப்குமாரின் தாயார் ஞானகுமாரி உடலை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நல்லடக்கம் செய்த பின்னர் இன்று பிலீப்குமாரின் உடலை மருத்துவமனையில் இருந்து  உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனர். 


தாய் இறப்பு கேட்டு ஓடி வந்த மகன்.. துடிதுடித்து உயிரிழந்த சோகம்!

ஞானமேரிக்கு நான்கு பிள்ளைகள் இருந்தும் பிலீப்குமார் ஒரே ஒரு ஆண் மகன் என்பதாலும், பிலீப்குமாருக்கு வாரிசு இல்லாததாலும் பிலீப்குமார் மீது தாய் ஞானமேரி அளவு கடந்த பாசத்தோடு இருந்துள்ளார். தாய் மீதும் இதே பாசத்தோடு பிலீப்குமார் இருந்துள்ளார். இத்தகைய பாசம்பிணைபே தாயும் மகனும் ஒன்றாக உயிரிழக்க காரணமாக அமைந்ததாக பொது மக்கள் தெரிவித்தனர். 

ஆம்பூர் அருகே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாசமுள்ள தாய் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து மகனும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
Embed widget