மேலும் அறிய

தாய் இறப்பு கேட்டு ஓடி வந்த மகன்.. துடிதுடித்து உயிரிழந்த சோகம்!

நோயுற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாய். மருத்துவமனை சிகிச்சையில் இருந்து தாயை நேரில் காண சென்று உயிரிழந்த மகன்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பழையமனை பகுதியை  சேர்ந்தவர் ஞானபிரகாசம் (லேட்) இவரது மனைவி ஞானமேரி(70). இவர்களுக்கு ஜெசி, சசி, சுசி என்கிற 3 மகள்களும், பிலிப்குமார் என்கிற மகனும் உள்ளனர். மூன்று பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில்  பிலீப்குமாருக்கும், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள ஷர்மிளா என்பவருக்கும்  திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்பூரில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் பிலீப்குமாரின். இந்நிலையில் இவரது தாயார் ஞானமேரிக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தாய் ஞானகுமாரி திடீரென (டிச 7) உயிரிழந்துள்ளார். ஞானகுமாரியின் மகன் பிலீப்குமாரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனது தாயார் இறந்த செய்தி கேட்டு மனமுடைந்து, உடல் ஒத்துழைக்காத போதிலும் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு தனது பாசமிகு தாயை பார்க்க நேரில் சென்றுள்ளார்.


தாய் இறப்பு கேட்டு ஓடி வந்த மகன்.. துடிதுடித்து உயிரிழந்த சோகம்!

நேரில் வந்து தாயை பார்த்து பாசத்தில் கதறி அழுத பிலீப்குமார்  துக்கம் தாளாமல் திடீரென அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். பிலீப்குமாருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அச்சம் அடைந்த உறவினர்கள் பிலீப்குமாரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் பிலீப்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஈதனை கேட்ட பிலீப்குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உமராபாத் காவல் துறையினர் பிலீம்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். பிலீப்குமாரின் தாயார் ஞானகுமாரி உடலை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நல்லடக்கம் செய்த பின்னர் இன்று பிலீப்குமாரின் உடலை மருத்துவமனையில் இருந்து  உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனர். 


தாய் இறப்பு கேட்டு ஓடி வந்த மகன்.. துடிதுடித்து உயிரிழந்த சோகம்!

ஞானமேரிக்கு நான்கு பிள்ளைகள் இருந்தும் பிலீப்குமார் ஒரே ஒரு ஆண் மகன் என்பதாலும், பிலீப்குமாருக்கு வாரிசு இல்லாததாலும் பிலீப்குமார் மீது தாய் ஞானமேரி அளவு கடந்த பாசத்தோடு இருந்துள்ளார். தாய் மீதும் இதே பாசத்தோடு பிலீப்குமார் இருந்துள்ளார். இத்தகைய பாசம்பிணைபே தாயும் மகனும் ஒன்றாக உயிரிழக்க காரணமாக அமைந்ததாக பொது மக்கள் தெரிவித்தனர். 

ஆம்பூர் அருகே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாசமுள்ள தாய் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து மகனும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget