மேலும் அறிய

Crime: உச்சக்கட்ட இனவாதம்... சீனர் என நினைத்து இந்தியரை அடித்து துவைத்த கும்பல்... பெங்களூருவில் பயங்கரம்!

சீனர் என்று கருதி மர்ம கும்பல் கொடூரமாக தாக்கியதில், சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர் படுகாயம் அடைந்தார்.

Crime: சீனர் என்று கருதி மர்ம கும்பல் கொடூரமாக தாக்கியதில், சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர் படுகாயம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூர தாக்குதல்:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கடந்த 15ஆம் தேதி நண்பர்கள் சிலருடன் திருமணத்திற்கு சென்றுவிட்டு நள்ளிரவில் தனியாக வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அவரை வழிமறித்து முதலில் பேச்சு வார்த்தை கொடுத்துள்ளனர். யார் நீ? எங்கிருந்த வருகிறாய்? என்று பல கேள்விகளை கேட்டுள்ளனர்.  அந்த நபர் சொல்ல மறுத்ததால் அவரை கடுமையான வார்த்தையால் பேசினர். அதோடு, இல்லாமல் அவரை அருகில் கிடந்த தடியை எடுத்து சரமாரியாக அடித்துள்ளனர். அவரின் வயிற்று, முதுகு பகுதியில் கடுமையாக தடியால் அடித்துள்ளனர். இதனால் வலி தாங்காமல் கத்தியுள்ளார். அப்போது அவரை விடாமல் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தனர். பின்னர், சீனர் என்று அழைத்து நாட்டில் இருந்து வெளியேறும்படி கூறினர். பின்னர், அவரை சாலை ஓரத்தில் அமர வைத்து அவரை மூன்று பேர் சேர்ந்து தடியால் கடுமையாக தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த மயங்கி விழுந்தார்.

வழக்குப்பதிவு: 

பாதிக்கப்பட்டவர் சட்டையின்றி சாலையின் ஓரத்தில் ரத்தக் காயங்களுடன் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர். மேலும், அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஷாக் வீடியோ: 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில், பாதிக்கப்பட்ட நபரை ஒரு கடைக்கு வெளியில் ரத்த காயங்களுடன் சட்டை இல்லாமல் அமர்ந்திருக்கிறார். அப்போது, அங்கு வந்த போலீசார் அவர் மீது டார்ச் லைட் அடித்து யார் என்று விசாரித்துள்ளனர். ரத்த காயங்களுடன் இருக்கும் அவரை மருத்துவமனையில் கொண்டு சென்றது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ”சிக்கிம் மாநிலம் ரின்சென்பாங் நகரத்தைச் சேர்ந்தவர்  தினேஷ் சுப்பா (31). இவர் தனது மனைவி, 3 மாத குழந்தையுடன் வாழ்வாதாரத்தை  தேடி 7 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் குடிப்பெயர்ந்தார். இவர் ஒரு உணவகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரை ஆகஸ்ட் 15ஆம் தேதி சீன நாட்டைச் சேர்ந்தவர் என்று கருதி அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது" என்று தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget