மேலும் அறிய

பாபநாசம் பாணியில் முயற்சி: கொழுந்தனை கொலை செய்த அண்ணி கைது!

தனக்கு பாலியல் தொல்லை தர முயன்ற கொழுந்தனை கொலை செய்த அண்ணி, சடலத்தை பாபநாசம் பாணியில் மறைக்க முயன்றது தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தலைவாநாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வம் வயது(50)அவரது மனைவி பராசக்தி வயது( 45). இரண்டு பெண் பிள்ளைகளுடன் இவர்கள் வசித்து வருகின்றனர்.  செல்வத்தின் தம்பி ராஜா ( 48) லாரி டிரைவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி வாழாமல் தன் வீட்டிற்கு சென்று விட்டதால் ராஜா தனிமையில் தன் அண்ணன், அண்ணியின் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அண்ணன் செல்வம் நேற்று வேலைக்காக சென்றுள்ளார். நள்ளிரவு மது போதையில் வீட்டுக்கு வந்த ராஜா தூங்கிக் கொண்டிருந்த அண்ணி பராசக்திக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த பராசக்தி  அவரிடம்  போராடியும் இது தவறு எனறு எடுத்துச் சொல்லியும் மதுபோதையில் இருந்த ராஜா இதனை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து பாலியல் தொந்தரவு தந்ததால் ஆத்திரமடைந்த பராசக்தி அருகில் இருந்த கத்தியை எடுத்து ராஜாவின் கழுத்தில் வெட்டி உள்ளார்.

 


பாபநாசம் பாணியில் முயற்சி: கொழுந்தனை கொலை செய்த அண்ணி கைது!

வெட்டுப்பட்ட ராஜா ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பராசக்தி ராஜாவின் உடலை வீட்டில் உள்ளே இழுத்து சென்று பதுக்கி வைத்துள்ளார். சம்பவத்தை கணவருக்கு தெரிவித்துள்ளார். கொலையை மறைத்து எப்படியாவது சடலத்தை அப்புறப்படுத்தி விடலாம் என அவர்கள் திட்டமிட்டனர். பாபநாசம் படத்தில் வருவது போல செய்து விடலாம என்றும் சிந்தித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஐடியா தோன்றவில்லை. இந்த சம்பவத்தை காவல்துறையிரையினருக்கு  தெரிவிக்காமல் அனைவரும் வீட்டுக்கு வெளியே சோகத்தில் ஆழ்ந்த துக்கத்தில் அமர்ந்துள்ளனர். சோகத்தில் அமர்ந்திருந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர், அவர்களிடத்தில் ஏன் சோகமாக உள்ளிர்கள் என்று விசாரித்த போது, ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால் வாசலில் ரத்த வெள்ளத்தை  கண்ட பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.  ராஜாவை கத்தியால் குத்து கொலை செய்ததும், ராஜாவின் உடல் வீட்டுக்குள் இருப்பதும்  தகவல் அளிக்காமல் மறைத்து விடாலாம் என திட்டமிட்டுள்ளதும் தெரிந்து, உடனே போலீசாருக்கு புகார் செய்துள்ளனர். 

 


பாபநாசம் பாணியில் முயற்சி: கொழுந்தனை கொலை செய்த அண்ணி கைது!

அதனைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த செங்கம் காவல்துறையினர் மறைத்து வைத்திருந்த ராஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராஜாவை கொலை செய்த வழக்கில் பராசக்தியை கைது செய்து செங்கம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் தொல்லைக்கு முயன்ற கொழுந்தனாரை அண்ணி கொலை செய்ததும், அதை மறைக்க முயன்றதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இதற்கு முன் இது போன்ற பாலியல் தொல்லை தரப்பட்டதா, அல்லது வேறு காரணங்களுக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா எனபது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். 

Sivashankar Baba: ‛கலர் கலர் சட்டை... கூலிங் கிளாஸ்... மாடர்ன் அவதாரம் மாட்டிய கதை!

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget