மேலும் அறிய

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம்; பெண்ணின் மீது உறவினர்கள் கொலை வெறி தாக்குதல்

எங்களால் பாதுகாப்பாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், எங்களை கொலை செய்து விடுவதாக எதிர் தரப்பினர் மிரட்டி வருவதாகவும் கண்ணீர் மல்க கூறினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள புதுநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷாலினி. இவருக்கும் கள்ளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. ஒரே சமூகத்தை சேர்ந்த இவர்கள், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நடைபெற்ற இந்த காதல் திருமணம் காவல் நிலையம் வரை சென்றதால், ஷாலினியின் தாய், தந்தையர், 'எங்கள் மகளுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை' என எழுதிக் கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.
 
இந்நிலையில், ஷாலினியின் கணவர் சேதுபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஷாலினி தனது குழந்தைக்கு உடம்பு சரியில்லை என புது நகரில் உள்ள தனது கணவரின் சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஷாலினியின் உறவினர்கள் ஏன் இங்கு வந்தாய் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டோம் எனக்கூறி, அங்கு இருந்த ஷாலினியின் மாமனார் சுப்பிரமணியன் மற்றும் பெண்களை கல் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம்; பெண்ணின் மீது உறவினர்கள் கொலை வெறி தாக்குதல்
 
இதுகுறித்து ஷாலினி, சுப்பிரமணியன் மற்றும் அவரது உறவினர் லலிதா காவல்துறையில் தனித்தனியே புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரி ஷாலினி மற்றும் அவரது உறவினர்கள் கைக்குழந்தையுடன் எமனேஸ்வரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
 
பின்னர், எங்களால் பாதுகாப்பாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், எங்களை கொலை செய்து விடுவதாக எதிர் தரப்பினர் மிரட்டி வருவதாகவும் கண்ணீர் மல்க கூறினர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Erode East Bypoll: சித்தப்பா கட்சியினரின் பயங்கர திட்டம்..! கலக்கத்தில் சீமான், ஈரோடு கிழக்கு கனவும் போச்சா?
Erode East Bypoll: சித்தப்பா கட்சியினரின் பயங்கர திட்டம்..! கலக்கத்தில் சீமான், ஈரோடு கிழக்கு கனவும் போச்சா?
CV Shanmugam: பிரச்னையை திசைதிருப்புவதில் திமுக கில்லாடி...  ரவுண்டு கட்டிய சி.வி.சண்முகம்
பிரச்னையை திசைதிருப்புவதில் திமுக கில்லாடி... ரவுண்டு கட்டிய சி.வி.சண்முகம்
Peculiar Case on Rahul; ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்! முதல் நாளே அதிரடி உத்தரவு! ஷாக்கில் இந்தியாRK Nagar Police Station Arson  அலட்சியம் செய்த போலீஸ்? இளைஞர் தீக்குளிப்பு காவல் நிலைய முன் பயங்கரம்Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Erode East Bypoll: சித்தப்பா கட்சியினரின் பயங்கர திட்டம்..! கலக்கத்தில் சீமான், ஈரோடு கிழக்கு கனவும் போச்சா?
Erode East Bypoll: சித்தப்பா கட்சியினரின் பயங்கர திட்டம்..! கலக்கத்தில் சீமான், ஈரோடு கிழக்கு கனவும் போச்சா?
CV Shanmugam: பிரச்னையை திசைதிருப்புவதில் திமுக கில்லாடி...  ரவுண்டு கட்டிய சி.வி.சண்முகம்
பிரச்னையை திசைதிருப்புவதில் திமுக கில்லாடி... ரவுண்டு கட்டிய சி.வி.சண்முகம்
Peculiar Case on Rahul; ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
Minister Ma. Subramanian: தமிழகத்தில் அடுத்த 15 நாட்களில் 2,553 புதிய மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் அடுத்த 15 நாட்களில் 2,553 புதிய மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Schools Leave: எதிர்பார்க்கலைல்ல?  பிப்ரவரியிலும் தொடர் விடுமுறை; மகிழ்ச்சியில் மாணவர்கள்!- எப்படி?
Schools Leave: எதிர்பார்க்கலைல்ல?  பிப்ரவரியிலும் தொடர் விடுமுறை; மகிழ்ச்சியில் மாணவர்கள்!- எப்படி?
Job Fair: படிச்சிட்டு வேலை இல்லையா? இத பண்ணுங்க..  வேலைவாய்ப்பு முகாம் - எப்போது? எங்கே?
படிச்சிட்டு வேலை இல்லையா? இத பண்ணுங்க.. வேலைவாய்ப்பு முகாம் - எப்போது? எங்கே?
HBD Sundar C: சிரிக்க வைக்கும் சிற்பி! தமிழ் சினிமாவின் மதகஜராஜா சுந்தர்.சிக்கு பிறந்தநாள்!
HBD Sundar C: சிரிக்க வைக்கும் சிற்பி! தமிழ் சினிமாவின் மதகஜராஜா சுந்தர்.சிக்கு பிறந்தநாள்!
Embed widget