மேலும் அறிய

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம்; பெண்ணின் மீது உறவினர்கள் கொலை வெறி தாக்குதல்

எங்களால் பாதுகாப்பாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், எங்களை கொலை செய்து விடுவதாக எதிர் தரப்பினர் மிரட்டி வருவதாகவும் கண்ணீர் மல்க கூறினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள புதுநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷாலினி. இவருக்கும் கள்ளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. ஒரே சமூகத்தை சேர்ந்த இவர்கள், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நடைபெற்ற இந்த காதல் திருமணம் காவல் நிலையம் வரை சென்றதால், ஷாலினியின் தாய், தந்தையர், 'எங்கள் மகளுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை' என எழுதிக் கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.
 
இந்நிலையில், ஷாலினியின் கணவர் சேதுபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஷாலினி தனது குழந்தைக்கு உடம்பு சரியில்லை என புது நகரில் உள்ள தனது கணவரின் சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஷாலினியின் உறவினர்கள் ஏன் இங்கு வந்தாய் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டோம் எனக்கூறி, அங்கு இருந்த ஷாலினியின் மாமனார் சுப்பிரமணியன் மற்றும் பெண்களை கல் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம்; பெண்ணின் மீது உறவினர்கள் கொலை வெறி தாக்குதல்
 
இதுகுறித்து ஷாலினி, சுப்பிரமணியன் மற்றும் அவரது உறவினர் லலிதா காவல்துறையில் தனித்தனியே புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரி ஷாலினி மற்றும் அவரது உறவினர்கள் கைக்குழந்தையுடன் எமனேஸ்வரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
 
பின்னர், எங்களால் பாதுகாப்பாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், எங்களை கொலை செய்து விடுவதாக எதிர் தரப்பினர் மிரட்டி வருவதாகவும் கண்ணீர் மல்க கூறினர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
Youtuber Irfan: ”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
Breaking News LIVE: பிற்பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
பிற்பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
Rahul Gandhi: ”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!
”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Congress Master Plan  : இன்னும் 35 சீட் தான் பாஜகவின் அஸ்திவாரம் காலி காங்கிரஸின் ரகசிய ரிப்போர்ட்Palanivel Thiyagarajan  : PTR தான் வேணும்..ஸ்டாலின் அதிரடி!மீண்டும் FINANCE மினிஸ்டர்?Kodaikanal Flood | 5 மணி நேர போராட்டம்.. குழந்தையுடன் காத்திருந்த தாய் கொடைக்கானல் வெள்ளம்Duraimurugan vs EPS | ”கள்ள மௌனம் கைவந்த கலை!தேர்தல் கூட்டணிய பார்த்தோம்” EPS-ஐ விளாசும் துரைமுருகன்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
Youtuber Irfan: ”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
Breaking News LIVE: பிற்பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
பிற்பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
Rahul Gandhi: ”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!
”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!
Amit Shah: ஒடிசாவை தமிழன் ஆள்வதா? டார்கெட் செய்த அமித்ஷா.. பாஜகவை அலறவைக்கும் விகே பாண்டியன்!
ஒடிசாவை தமிழன் ஆள்வதா? டார்கெட் செய்த அமித்ஷா.. பாஜகவை அலறவைக்கும் விகே பாண்டியன்!
காஞ்சியில் கூடிய லட்சக்கணக்கான மக்கள்..! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை..!
காஞ்சியில் கூடிய லட்சக்கணக்கான மக்கள்..! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை..!
USA vs BAN: முதல் வெற்றியே முத்தான வெற்றி..! வங்கதேச அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா அணி..!
முதல் வெற்றியே முத்தான வெற்றி..! வங்கதேச அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா அணி..!
TN Rain Alert: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
Embed widget