மேலும் அறிய

Rajiv Gandhi memorial: ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே மர்ம சூட்கேஸ் ; வெடிகுண்டா என போலீஸ் விசாரணை

rajiv gandhi memorial sriperumbudur : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் மர்ம சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் மர்ம சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் (Kanchipuram) : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடம் (rajiv gandhi memorial sriperumbudur ) அமைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது , தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அந்த இடத்தில் தற்பொழுது ராஜீவ் காந்தி நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த பகுதியாக இருப்பதால், எப்பொழுதும் அந்த இடத்தில் பாதுகாப்பிற்கு காவல் துறையினர் இருப்பார்கள். அதேபோன்று இந்தியாவை சேர்ந்த பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இப்பகுதிக்கு வந்து அஞ்சலி செலுத்துவதும் வழக்கம் .


Rajiv Gandhi memorial: ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே மர்ம சூட்கேஸ் ; வெடிகுண்டா என போலீஸ் விசாரணை

இந்த நிலையில் இன்று மதியம் ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் மர்ம சூட்கேஸ் ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பேரிகார்ட் வைத்து அப்பகுதியை தனிமைப்படுத்தினர். இதனை அடுத்து வெடிகுண்டு பரிசோதனை செய்யும் காவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து மெட்டல் டிடெக்டர் வைத்து அந்த சூட்கேஸை ஆய்வு செய்தனர். மேலும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அந்தப் பையை யாராவது வீசி சென்று இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று அப்பகுதியில் தொடர் கண்காணிப்பிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ராஜீவ் காந்தி நினைவிடம் வாசலில் மர்ம சூட்கேஸ் இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காவல்துறையிடம் விசாரித்த பொழுது, தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து முதற்கட்டமாக செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகள் செய்து முடித்திருப்பதாகவும் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். சூட்கேசில் என்ன இருப்பது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget