மேலும் அறிய

Pudukkottai: மிளகாய் பொடி வீணாப்போச்சே... திருடு போன 750 பவுன் நகையை கிணற்றில் மீட்ட போலீசார்!

மீமிசல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 750 சவரன் தங்க நகை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

மீமிசல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 750 சவரன் தங்க நகை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதி அருகே உள்ள கோபாலபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் சாதிக். இவர் கடந்த முப்பது வருடமாக புருணையில் மளிகை கடை தொழில் நடத்தி வருகிறார். இவர் புருணையில் இருந்து அடிக்கடி விடுமுறைக்கு ஊருக்கு வந்து செல்வது வழக்கம். 



Pudukkottai: மிளகாய் பொடி வீணாப்போச்சே... திருடு போன 750 பவுன் நகையை கிணற்றில் மீட்ட போலீசார்!

இதைத்தொடர்ந்து கொரோனா காலகட்டம் என்பதால் சில மாதங்களாக அவரால் ஊருக்கு வர முடியவில்லை. இதனால்  வீடு பூட்டிக் கிடந்தது. இதையடுத்து நேற்று முன் தினம் காலை வழக்கம் போல் அவர் உறவினர் ஒருவர் வீடு சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பகுதியில் மிளகாய் பொடி தூவி கிடந்துள்ளது. இதைப்பார்த்து சந்தேகமடைந்த அவர் கதவை திறக்க முயன்றுள்ளார். ஆனால் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்துள்ளது. இதனால் அவர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் பின்பக்கம் வழியாக வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 750 பவுன் நகை திருட்டு போயிருந்ததும் தெரியவந்தது.  

‛இவ்வுலகை காப்பவளுக்கு இன்சூரன்ஸா?’ எக்ஸ்ப்ரி ஆன காரில் லக்ஸரி பயணம் செய்து வரும் அன்னபூரணி அம்மா!

இதுகுறித்து சாதிக்கின் உறவினர்கள் மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அங்கு வந்த மீமிசல் போலீசார் திருட்டு நடந்த இடத்தில் கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் சோதனை மேற்கொண்டனர். நேற்று செவ்வாய்கிழமை டிஐஜி நேரில் சென்று விசாரனை செய்துள்ளார்.

இந்நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த கினற்றை சந்தேகத்தின் அடிப்படையில் தண்ணீரை இறைத்து பார்த்த போது கிணற்றின் உள்ளே பிளாஸ்டிக் கவரில் இருந்து நகை கண்டெடுக்கப்பட்டுளளது. கிணற்றில் நகைகளை கொண்டு சென்று போட்டது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திரைப்படம் ஒன்றில் வடிவேல் மிகவும் கஷ்டப்பட்டு மிளகாய்த்தூள் எல்லாம் தூவி நகையை திருடி எடுத்து வந்துவிடுவார். ஆனால் பின்னாலேயே போலீசார் வந்து திருடர்களையும் நகையையும் மீட்டுவிடுவர். அதேபோன்றுதான் இந்த நகையை திருடியவர் மிளகாய்த்தூள் தூவி சென்றுள்ளார். ஆனால் போலீஸ் சந்தேக புலனறிவால்  நகையை கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர்.   

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Embed widget