மேலும் அறிய

கறி வாங்கி காசு தரவில்லை; பிரபல பிரியாணி கடை உரிமையாளர் கைது

புதுச்சேரி: பிரியாணிக்கு கடைக்கு ஆட்டிறைச்சி வாங்கி, ரூ.23 லட்சம் மோசடி செய்த, 'யா மொய்தீன் பிரியாணி' கடை உரிமையாளர் கைது

புதுச்சேரி: பிரியாணிக்கு கடைக்கு ஆட்டிறைச்சி வாங்கி, ரூ.23 லட்சம் மோசடி செய்த, 'யா மொய்தீன் பிரியாணி' கடை உரிமையாளரை புதுச்சேரி ரொட்டியார்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி மூலகுளம், ரங்கா நகரை பகுதியைச் சேர்ந்தவர் போலாசா ( வயது 54 ); இவர் மேட்டுப்பாளையத்தில் 'மாலிக் பாய் மட்டன் சப்ளை கடை நடத்தி வருகிறார். இவரை கடந்த 2019ம் ஆண்டு தொடர்பு கொண்ட கொசப்பாளையம், டி.ஆர்.நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த சேதுராமன் மகன் பாலச்சந்திரன், அவரது மனைவி ரம்யா ஆகியோர், புதுச்சேரி இந்திராகாந்தி சிக்னல் மற்றும் பல இடங்களில் பல்லாவரம் 'யா மொய்தீன் பிரியாணி கடை துவங்க உள்ளதால், ஆட்டிறைச்சி வழங்கும் படி கூறியுள்ளார்.

விழுப்புரத்திலும் பிரியாணி கடை கிளையை துவங்கியுள்ளதாக கூறி, அதற்கும் ஆட்டிறைச்சி வழங்கும்‌ படி கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் ஆட்டு இறைச்சி வாங்கியதில், ரூபாய் 23 லட்சம் நிலுவை ஏற்பட்டது.

போலாசா  நிலுவையிலுள்ள பணத்தை கேட்ட போது, தமிழகத்தில் மேலும் சில கிளைகள் திறக்க உள்ளதாகவும், அதற்கும் நீங்கள் தான் ஆட்டு இறைச்சி கொடுக்க வேண்டும் என ஆசை வார்த்தை கூறினர். அதனை நம்பி, தொடர்ந்து ஆட்டு இறைச்சி கொடுத்து வந்தார். பாலச்சந்திரன் கூறியபடி, சமீபத்தில் புதுச்சேரி அண்ணா சாலையிலும், யா மொய் தீன் பிரியாணி கடை திறக்கப்பட்டது. கடந்த மாத இறுதியில் நிலுவை தொகையை போன் செய்து கேட்ட போது, பாலச்சந்திரன் சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.

T.r.நகரில் உள்ள வீட்டிற்கு சென்று பணத்தை கேட்ட போலாசாவிற்கு பாலசந்தரின் பயங்கர மிரட்டல் விடுத்தார். இது குறித்து போலாசா அளித்த புகாரின் பேரில், பாலச்சந்திரன், மனைவி ரம்யா, தந்தை சேதுராமன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்த ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் பாலச்சந்திரனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பிரியாணி கடைக்கு கறி வாங்கி 23 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget