மேலும் அறிய
Advertisement
POLICE ENCOUNTER : தூத்துக்குடியில் என்கவுண்டர் : 18 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி சுட்டுக்கொலை
தூத்துக்குடியில் 18 குற்றவழக்குகளில் தொடர்புடைய தொடர் குற்றவாளியை போலீசார் சற்றுமுன் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும் 7 கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இன்று வழக்கு ஒன்றிற்காக துரைமுருகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, காவல்துறையை துரைமுருகன் தாக்க முயற்சித்துள்ளார். அப்போது, காவல்துறையினர் பாதுகாப்பு கருதி துரைமுருகனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இந்த என்கவுண்டரினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion