மேலும் அறிய

Cannabis arrest: அடப்பாவிகளா.! சொட்டுநீர் பாசனம் மூலம் கஞ்சா செடி வளர்ப்பு.! தமிழன் சிக்கியது எப்படி.?

தமிழகத்தில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், தேனியில் சொட்டு நீர் பாசனம் மூலம் 10 அடிக்கு உயர்ந்த கஞ்சா தோட்டத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

தொடரும் போதைப்பொருட்கள் நடமாட்டம்

தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு மோசமாகி வருவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழக காவல்துறையும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு சோதனைகளிலும் இறங்கியது. இருந்த போதும் பல இடங்களில் இளம்வயதினர் அதிகளவு போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்த பல நகரங்களில் கஞ்சா செடிகளை அழிக்க தொடர் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தேனியில் தனது வீட்டு தோட்டத்தில் சொட்டு நீர் பாசனம் மூலம் கஞ்சா செடியை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

சொட்டு நீர் பாசனம்- 10 அடிக்கு வளர்ந்த கஞ்சா செடி

தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கராஜபுரம்,கல்லுருண்டான் சுனை பகுதியில் வசித்து வரும் தமிழன் என்பவர்,தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து,அதனை காய வைத்து உதிரியாக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது அவரது வீட்டு தோட்டத்தை பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது சுமார் பத்து அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததை கண்டு மிரண்டனர். இதனைத் தொடர்ந்து தோட்ட உரிமையாளரும், கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபருமான தமிழன் (56)என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அந்த வீட்டில் நடத்திய தொடர் சோதனையில்,வீட்டில் வளர்த்த கஞ்சா செடிகளில் இருந்து பறித்து,காய வைக்கப்பட்டு உதிரியாக விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தனது வீட்டு தோட்டத்தில்  சொட்டுநீர் பாசனம் அமைத்து,நீண்ட காலமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. அந்த கஞ்சாவை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு சில்லறை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

கொலை வழக்கில் ஜாமின் வாங்கி கஞ்சா செடி வளர்ப்பு

இது தொடர்பாக கஞ்சா செடிகள் மற்றும் உதிரி கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்,தமிழன் மற்றும் வேறு நபர்கள் இதுபோல இது அப்பகுதிகளில் வேறு இடங்களில் கஞ்சா செடிகள் வளர்த்து வருகிறார்களா? என்று வனத்துறையினர் உதவியுடன் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவித்தனர். இதனிடையே கஞ்சா செடி வளர்த்தாக கைது செய்யப்பட்ட தமிழன் கடந்த ஆண்டு கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார். ல மாதங்களிலேயே ஜாமினில் வெளியே வந்து கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. தமிழன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget