மேலும் அறிய

உனக்கு ரெண்டு புருஷனா? : தகாத முறையில் பேசி, பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் மீது புகார்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரசு பள்ளியில் மாணவியிடம் தவறாக நடந்ததாக மாணவியின் பெற்றோர் ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பள்ளி வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரசு பள்ளியில் மாணவியிடம் தவறாக நடந்ததாக மாணவியின் பெற்றோர் ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பள்ளி வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நடுக்குப்பம் சுற்றுவட்டார பகுதியான வண்டிப்பாளையம், நாணக்கல்மேடு வண்டிப்பாளையம், புதுப்பாக்கம், கே என் பாளையம், திருக்கனூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாணவ மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

கொரோனா தாக்கத்திற்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக கன மழையின் காரணமாகவும் புயல் எச்சரிக்கை காரணமாக வும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 


உனக்கு ரெண்டு புருஷனா? : தகாத முறையில் பேசி, பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் மீது புகார்

நடுக்குப்பம் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகவும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வரும் பழனிவேல் என்பவர் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இச்சூழலில் பள்ளியில் உள்ள பெண் பிள்ளைகள் நெற்றியில் பொட்டு வைத்து வருவதை பார்த்து பலமுறை இவர் கண்டித்திருக்கிறார். நீங்கள் எல்லாம் போட்டு வைக்கக்கூடாது என ஆசிரியர் பழனிவேல் கூறியுள்ளார். இந்த நிலையில் நடுக்குப்பம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பயின்று வரும் ஒரு மாணவி இன்று வீட்டில் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என தெரிவித்துள்ளார். எதற்காக செல்ல மாட்டாய் என அந்த மாணவியின் பெற்றோர் விசாரித்தனர்.

உனக்கு ரெண்டு புருஷனா? : தகாத முறையில் பேசி, பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் மீது புகார்

அப்பொழுது கூறிய அந்த மாணவி கூறியதாவது : எங்களுக்கு பாடம் நடத்தி வரும் வணிகவியல் ஆசிரியர் பழனிவேல் என்பவர் என்னை பார்த்து நெற்றியில் இருக்கும் பொட்டை பார்த்து அந்த ஆசிரியர், உனக்கு ஒரு பொட்டு இருந்தால் ஒரு புருஷன் இரண்டு போட்டு வைத்திருக்கிறாய் உனக்கு என்ன இரண்டு புருஷனா என கூறி என்னை உடம்பில் தவறான முறையில் தொட்டார். எனக்கு பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என கூறி அழுதுள்ளார்.


உனக்கு ரெண்டு புருஷனா? : தகாத முறையில் பேசி, பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் மீது புகார்

இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு மாணவியை அழைத்து வந்தனர். சம்பவம் குறித்து அசுரகுலம் பெற்றோர்கள் தெரிவித்தனர் புகாராக எழுதி சம்பந்தப்பட்ட உதவி தலைமையாசிரியர் பழனிவேலை வேலை இடமாற்றம் செய்ய வேண்டும் மற்றும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என புகார் அளித்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அப்பகுதியில் இருந்த மக்கள் மற்றும் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு வரத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மரக்காணம் வட்டாட்சியர் மற்றும் கோட்டகுப்பம் காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை: ஒரே நாளில் 7 பேரிடம் ரூ.2.85 லட்சம் சுருட்டிய மர்ம கும்பல்!
இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை: ஒரே நாளில் 7 பேரிடம் ரூ.2.85 லட்சம் சுருட்டிய மர்ம கும்பல்!
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
"மனிதனை மனிதன் சுமப்பதா?" - விசிகவினர் வீதியில் இறங்கி போராட்டம்..!

வீடியோ

Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Embed widget