மேலும் அறிய

தீபக் ராஜா படுகொலை வழக்கில் 4 பேர் கைது; கூலிப்படை நவீனிடம் தீவிர விசாரணை

இந்த கொலை சம்பவத்தில் 15 பேர் வரை ஈடுபட்டுள்ளனர் என்றும் கொலை செய்தது ஆறு பேர் மட்டுமே என்ற அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய முருகன், சுரேஷ் என மேலும் 10 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

 

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அடுத்த வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் ராஜா. இவர் கடந்த 20ம் தேதி நெல்லை மாநகர எல்லையான கே டி சி நகரில் உள்ள தனியார் உணவகம் முன்பு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலை தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அதன் அடிப்படையிலும் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில்  6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் முக்கிய நபர்களாக ஐந்து பேர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஸ்ரீவைகுண்டம் ஐயப்பன், முன்னீர்பள்ளம் ஐயப்பன், வல்லநாடு தம்பான், மேலநத்தம் முத்து சரவணன் ஆகிய 4 பேரை மட்டும் கைது செய்த போலீசார் நள்ளிரவில் நெல்லை முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். மேலும் விசாரணையில் இருக்கும் கூலிப்படையை சேர்ந்த நவீனிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த கொலை சம்பவத்தில் 15 பேர் வரை ஈடுபட்டுள்ளனர் என்றும் கொலை செய்தது ஆறு பேர் மட்டுமே என்ற அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய முருகன், சுரேஷ் என மேலும் 10 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


தீபக் ராஜா படுகொலை வழக்கில் 4 பேர் கைது; கூலிப்படை நவீனிடம் தீவிர விசாரணை

போலீசார் கைது செய்துள்ள வல்லநாடு தம்பான் மீது ஒரு கொலை வழக்கும், மேலநத்தம் முத்து சரவணன் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட இரண்டு வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் ஐயப்பன் மீது நெல்லையில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட இரு வழக்குகளும், முன்னீர்பள்ளம் ஐயப்பன் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட 5 வழக்குகளும் உள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தீபக்ராஜா கொலையில் Ipc 302 கொலை வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது (SC/ST act)  வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைமறைவாக இருக்கும் மேலும் சில நபர்களை கைது செய்த பிறகு தீபக் ராஜா கொலையின் பின்னணி குறித்து முழுமையாக தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தீபக் ராஜாவின் உடலை வாங்க மறுத்து நான்காவது நாளாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Embed widget