Crime: உசிலம்பட்டி அருகே சுடுகாட்டில் பணத்துடன் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு..!
உடலின் அருகே மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டி மற்றும் ரூ.40 ஆயிரம் மதிக்கத்தக்க 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் காணப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
உசிலம்பட்டி அருகே சுடுகாட்டில் 40 ஆயிரம் ரூபாய் பணத்துடன் எரிந்த நிலையில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
#maduai உசிலம்பட்டி அருகே சுடுகாட்டில் 40 ஆயிரம் ரூபாய் பணத்துடன் எரிந்த நிலையில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது - கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் போலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.@mducollector | @MaduraiEmerging |@Ajithbala1222 @mrdheepan pic.twitter.com/hFTXu5Jtgw
— Arunchinna (@iamarunchinna) July 24, 2022
![Crime: உசிலம்பட்டி அருகே சுடுகாட்டில் பணத்துடன் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/06/7424d7a2f4d9ea9caa02b7f72dd3be67_original.jpg)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)