மேலும் அறிய

‛ஆண் குழந்தை தான் வேண்டும்...’ 3 மாத பெண் குழந்தை கொலை - கொடூர தாய் கைது!

மும்பையில் 3 மாத குழந்தையை கொன்றதாக தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் 3 மாத குழந்தையை கொன்றதாக தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை கலாசௌகியில் வசிக்கும் ஒருவர் தனது மூன்று மாத பெண் குழந்தை தனது வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத வியாபாரிகளால் கடத்தப்பட்டதாக மும்பை குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். 

ஆனால் இரண்டு நாட்களுக்கு பிறகு குழந்தையை கொன்றதாக 32 வயதான பெற்ற தாயையே போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் “கைது செய்யப்பட்டுள்ள சர்பணா பஜ்ரங் மகுடத்திற்கு ஏற்கெனவே 8 வயதில் மகள் உள்ளார். இதனால் இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை வேண்டும் என மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் மிகவும் மன நெருக்கத்தில் இருந்ததாகவும் தெரிகிறது. இதுப்பற்றி அவர் கூறுகையில் அவர்களின் வீட்டிலும் ஆண் குழந்தை பற்றிய பேச்சே இருந்து வந்திருக்கிறது. இது அவருக்கு மேலும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. 


‛ஆண் குழந்தை தான் வேண்டும்...’ 3 மாத பெண் குழந்தை கொலை - கொடூர தாய் கைது!

எனவே அவர் உள்ளூர் போலீசாரிடம் ஒரு சித்தரிக்கப்பட்ட கதையை கூறி புகார் அளித்துள்ளார். அதில், 30- 35 வயதுடைய வியாபாரி ஒருவர் பழைய துணிகளுக்கு பக்கெட் கொடுப்பதாக கூறி அவரது வீட்டிற்கு வந்ததாகவும் அந்தப் பெண் அறைக்குச் சென்றபோது, வியாபாரி தன்னைப் பின்தொடர்ந்து வந்து குளோரோஃபார்ம் தடவிய துணியை வாயில் அழுத்தி, தன்னை மயக்கமடையச் செய்ததாக அந்தப் பெண் கூறியிருந்தார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தையை வியாபாரி தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார். 

பின்னர் சுயநினைவு வந்ததும் கணவருக்கு தகவல் தெரிவித்து தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளித்தோம் எனவும் அந்த பெண் குறிப்பிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொள்கையில் குழந்தையின் தாய் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அவர் நாடகமாடுவதையும் ஒப்புக்கொண்டார். அந்த பெண் குழந்தையை வீட்டிலுள்ள தண்ணீர் தொட்டியில் முழ்கடித்துவிட்டு சென்றது தெரியவந்தது. ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கத் தவறியதற்காக தனது குடும்ப உறுப்பினர்களால் மனரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், விரக்தியில் தான் இந்தச் செயலைச் செய்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்” என போலீசார் கூறினார். 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget