மேலும் அறிய

40 வயது பெண்ணுடன் உடலுறவு.. முதியவர் அதிர்ச்சி மரணம் - மாத்திரையா, மதுவா? விசாரணை தீவிரம்!

ஒரு ஹோட்டலில் பெண்ணுடன் உடலுறவு கொண்டபோது முதியவர் உயிரிழந்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

முதியவர்..

மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது பெண் தோழியுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்த 61 வயது முதியவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

மேலும் படிக்க: Crime: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்.. 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி சம்பவம்

இறந்தவர் தனது காதலன் என்று 40 வயது பெண் கூறியுள்ளார். அப்பெண்ணுடன் காலை 10 மணியளவில் புறநகர் குர்லாவில் உள்ள ஹோட்டலுக்கு முதியவர் சென்றார். சிறிது நேரம் கழித்து, அந்தப் பெண் ஹோட்டலின் வரவேற்பறையைத் தொடர்புகொண்டு, அந்த நபர் மயங்கி விழுந்துவிட்டதாகவும், பதிலளிக்கவில்லை என்றும் அவர்களுக்குத் தெரிவித்தார்.

உயிரிழப்பு..

ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக உள்ளூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் முதியவரை சியோனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக குர்லா காவல் நிலைய அதிகாரி கூறினார்.


40 வயது பெண்ணுடன் உடலுறவு.. முதியவர் அதிர்ச்சி மரணம் - மாத்திரையா, மதுவா? விசாரணை தீவிரம்!

பின்னர் அந்த பெண்ணை குர்லா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த நபர் வொர்லியில் வசிப்பவர் என்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். உடலுறவின் போது, ​​அவர் மது அருந்த முயன்றார். ஆனால் அவர் மயங்கி விழுந்தார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: WhatsApp: ஒரே ரூமில் தங்குவதில் காதலனுடன் பிரச்சினை! காதலியின் உயிரைப்பறித்த வாட்ஸ் அப்!

"முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கில் விபத்து இறப்பு அறிக்கையை பதிவு செய்துள்ளோம். மேலும் மரணத்திற்கான சரியான காரணத்தை அறியவும், செயலுக்கு முன் அவர் ஏதேனும் மாத்திரையை உட்கொண்டாரா என்பதைக் கண்டறியவும் அவரது மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்றும் அதிகாரி கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மச்சான் மனைவியுடன் கள்ளத்தொடர்பு !! பட்டப்பகலில் துடிதுடிக்கக் கொலை - பரபரப்பு சம்பவம்
மச்சான் மனைவியுடன் கள்ளத்தொடர்பு !! பட்டப்பகலில் துடிதுடிக்கக் கொலை - பரபரப்பு சம்பவம்
ஆகஸ்ட் 26-ல் டாஸ்மாக் இயங்குமா? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு இதுதான்..
ஆகஸ்ட் 26-ல் டாஸ்மாக் இயங்குமா? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு இதுதான்..
தொழிற்சாலைக்குள் நுழைய தடை... தவெக எம்எல்ஏ புகார்; 2 ஹெச்ஆர் மேலாளர்கள் உட்பட 30 பேர் மீது வழக்கு!
தொழிற்சாலைக்குள் நுழைய தடை... தவெக எம்எல்ஏ புகார்; 2 ஹெச்ஆர் மேலாளர்கள் உட்பட 30 பேர் மீது வழக்கு!
மதுரை: மதுபோதையில் சிறுவன் மீது கார் மோதல்; போலீஸ் SPயின் உறவினர் எனக்கூறி தப்பிக்க முயற்சி !
மதுரை: மதுபோதையில் சிறுவன் மீது கார் மோதல்; போலீஸ் SPயின் உறவினர் எனக்கூறி தப்பிக்க முயற்சி !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
"எத்தனை ஆட்சி மாறினாலும் எங்க நிலைமை மாறல!" - மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் பொங்கி வழிந்த மனுக்கள்..! 
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Embed widget