மேலும் அறிய

காதல் திருமணத்தால் ஆத்திரம் : சத்து மாத்திரை என கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த தாய் : இறந்து பிறந்த குழந்தை..!

கடலூர் மாவட்டத்தில் தாயே மகளின் குழந்தையை கருவிலேயே கொன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரின் சம்மந்தம் இல்லாமல் காதல் திருமணம் புரிந்துகொண்டதால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார் அப்பெண்ணின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் என்ற ஊராட்சிக்கு உட்பட்ட சோழன் நகரில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின் மகள் தான் சுப்புலட்சுமி. 21 வயது நிரம்பிய சுப்புலட்சுமி தாதன்குட்டை என்ற தெருவை சேர்ந்த கொளஞ்சி என்பவருடைய மகன் மணிகண்டன் என்பவரை காதலித்துள்ளார். 

ஆனால் இவர்களுடைய காதலுக்கு இருதரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சுப்புலட்சுமி 6 மாத கர்ப்பிணிப் பெண்ணாக இருந்த நிலையில் மணிகண்டனை திருமணம் செய்துகொண்டு அவருடன் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுப்புலட்சுமியின் தாய் அவரை வலுக்கட்டாயமாக அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். மகள் சுப்புலெட்சுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற தாய் கஸ்தூரி, சில சத்து மாத்திரையை அவரை உட்கொள்ள கொடுத்திருக்கிறார். அவரும் தாயின் மீது கொண்ட நம்பிக்கையில் அந்த மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். 

அந்த மாத்திரைகளை உட்கொண்ட சுப்புலட்சுமி சில மணிநேரத்தில் கடும் வயிற்று வலியால் அலறி  துடித்துள்ளார். விஷயம் அறிந்து அங்கு வந்து கணவர் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர், உடனடியாக சுப்புலட்சுமியை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமணையில் மீண்டும் அவருக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டு ஒரு ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. அப்போது தான் சுப்புலட்சுமிக்கும் மற்றவர்களுக்கும் தாய் கஸ்தூரி கொடுத்தது கருக்கலைப்பு மாத்திரை என்று தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து தாய் கஸ்தூரி மீது பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்டதையடுத்து தற்போது கஸ்தூரி கைது செய்யப்பட்டு அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகின்றது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
Embed widget