மேலும் அறிய

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

கிருஷ்ணராயபுரம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு. நண்பர்களுடன் குளித்த போது பரிதாபம்.

காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவர்

தென்காசி மாவட்டம், இடையகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் முகமது ஜமீன் கான் வயது 21. இவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று விடுமுறை என்பதால் முகமது ஜமீன்கான் தனது நண்பர்களுடன் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் காவிரி ஆற்றுக்கு குளிக்க வந்தார். இந்த நிலையில் காவிரி ஆற்றில் முகமது ஜமீன்கான் இறங்கி தனது சக நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால் தெரியும் இடத்தில் ஆழமான பகுதிக்கு சென்று முகமது ஜமீன்கான் குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்ட அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள்....... காப்பாற்றுங்கள்........ என அபாய குரல் எழுப்பினர்.

 


கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

 

சடலமாக மீட்பு

இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி முகமது ஜமீன்கானை தேடினர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கருர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, சுமார் ஒரு மணி நேரம் ஆற்றில் இறங்கி மாணவரை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு கரூர் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் முகமது ஜமீன்கானை சடலமாக மீட்டனர். இதை அடுத்து முகமது ஜமீன்கான் உடலை மாயனூர் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவேரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

 

க.பரமத்தி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார். 

லாரி டிரைவர் சாவு.

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள பள்ளமருதப்பட்டியை சேர்ந்தவர் சத்யராஜ் வயது 29 லாரி டிரைவர். இவர் கடந்த 24ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் பெரியதாதம்பாளையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி சத்யராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு, சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி சத்யராஜ் நின்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

 

கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை அருகே உள்ள திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் வயது 62 தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று திம்மாச்சிபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி மாவட்டம், குளுமணியை சேர்ந்த வினோத் குமார் வயது 30 என்பவர் ஓட்டி வந்த வேன் செல்வராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Heavy Rain Alert: தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை
தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை எந்த மாவட்டங்களில்.? வெதர்மேன் எச்சரிக்கை
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Heavy Rain Alert: தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை
தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை எந்த மாவட்டங்களில்.? வெதர்மேன் எச்சரிக்கை
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
Embed widget