மேலும் அறிய

Crime : கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவர் தற்கொலை...! நிர்வாகம் அளித்த தொந்தரவு காரணமா..?

உத்தர பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : உத்தரபிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை:

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள தன்னாட்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று, 21 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவர், உத்தர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கௌசல்யா நகரை சேர்ந்த சைலேந்திர சங்க்வார் தெரியவந்தது.

மாணவர் சங்க்வாருக்கு சனிக்கிழமை தேர்வு நடைபெற இருந்தது. அவர் தேர்வு அறைக்கு வராததை அடுத்து, கல்லூரி மாணவர்கள் அவரை பார்ப்பதற்காக  அவரது விடுதி அறைக்குச் சென்றனர். அப்போது, ​​அவரின் அறை, உள் பக்கம் பூட்டப்பட்டிருப்பதை  கண்டதை அடுத்து அங்கு இருக்கும் விடுதி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

மாணவர்கள் போராட்டம்:

ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ​​எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் ஷங்கவார், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்பு, அவரை மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டடதாக தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தனது மகனை கல்லூரி நிர்வாகம் தொந்தரவு செய்ததாக மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்:

மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, சக மாணவர்கள் ஃபிரோசாபாத் மாவட்ட மருத்துவமனை முன், நான்கு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது. பின்பு சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் படிக்க

Crime : வேறொரு நபருடன் காதல்.. காதலியை கொன்று உடலை எரித்த காதலன்...! நடந்தது என்ன...?

TN Rain Alert: உஷார் மக்களே..! 16 மாவட்டங்களில் நாளை வெளுக்கப்போது கனமழை..! எந்தெந்த மாவட்டங்கள்...

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6133
Active
6237
Recovered
65
Deaths
Last Updated: Sun 8 June, 2025 at 03:09 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம்  திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம் திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
Embed widget