மேலும் அறிய

ரூ.450 நகைக்கு ரூ.250 வரியா... மது போதையில் கடை முன் அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பரித்த குடிமகன்!

புகாரை தொடர்ந்து அங்கு வந்த போலீசாரிம், ‛உங்களிடம் பேச முடியாது போய் SP யை வரச்சொல்...’ என்று அவர் கூறியதால், தனியாக வந்த காவலர் விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தங்க நகை செய்து வரும் தொழிலாளி கணேஷ். இவர் மயிலாடுதுறையில் உள்ள பிரபலமான ஒரு நகைக் கடையில் சென்று (GRT) மூக்குத்தி எடுத்துள்ளார். மூக்குத்திக்கு 450 ரூபாய் விலை உள்ள நிலையில், இதற்கான செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி வரி ஆகியவை சேர்த்து 690 ரூபாய் வந்துள்ளது. வாங்கும் பொழுதே தான் ஒரு நகை தொழிலாளி என்பதால் செய்கூலி சேதாரம் போடக்கூடாது என தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து அவரை நகை கடை ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர். 


ரூ.450 நகைக்கு ரூ.250 வரியா... மது போதையில் கடை முன் அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பரித்த குடிமகன்!

இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு சென்று உற்சாக பானம் ஏற்றிக்கொண்டு மீண்டும் கடைக்கு வந்த கணேசன், சட்டையை கழற்றி விட்டு வெறும் வேட்டியுடன் நகை கடை அமைந்துள்ள முக்கிய கடைவீதியில் சாலையில் கடை வாசலில் நின்று கொண்டு அருவருப்பான வார்த்தைகளால் தாறுமாறாக பேசத் துவங்கினார். 450 ரூபாய் நகைக்கு 250 ரூபாய் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என தனது பணத்தை கொள்ளையடிப்பதாகவும், பணத்தை மீண்டும் பெற்றுத் தரவேண்டும் என்றும் கூறி அலப்பறையில் ஈடுபட்டார். 


ரூ.450 நகைக்கு ரூ.250 வரியா... மது போதையில் கடை முன் அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பரித்த குடிமகன்!


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

நகைக்கடை காவலாளிகள் அவரை சமாளிக்க முடியாமல் மயிலாடுதுறை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலையடுத்து அங்கு இரண்டு காவலர்கள் வந்தனர். உங்களிடம் பேச முடியாது போய் காவல்துறை கண்காணிப்பாளர் SP யை வரச்சொல் என்று காவலர்களிடம் வீராவேசம் பேசினார்.  இதனை அடுத்து தனியாக வந்த காவலர் விட்டால் போதும் என்று வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பிறகு  வந்த காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். சுமார் ஒரு மணிநேரம் நகைக்கடை வாசலில் தங்கநகை செய்யும் தொழிலாளி ஒருவர் குடிபோதையில் மேற்கொண்ட அலப்பறை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


ரூ.450 நகைக்கு ரூ.250 வரியா... மது போதையில் கடை முன் அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பரித்த குடிமகன்!


ஜிஎஸ்டி வரி விதிப்பு சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், நடுத்தர ஏழை மக்களும் அவர்களின் சின்னஞ்சிறு ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள கடினப்பட்டு சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு பொருட்கள் வாங்க சென்றால் அதில் ஒரு பெரும் பகுதி ஜிஎஸ்டி க்கு செல்வதாகவும் வேதனை தெரிவித்து வருகின்ற நிலையில், ஒரு ஏழை தொழிலாளி 450 ரூபாய்க்கு 250 கூடுதலாக கட்ட வேண்டும் என்று நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஏழைத் தொழிலாளி ஆதங்கத்தில் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என இச்சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நகைக்கடையில் உள்ளவர்களோ, பொதுமக்கள் யாரும் காவல்துறையிடம் புகார் மனு அளிக்கப்படவில்லை. இதனை அடுத்து அவரை முகவரியை பெற்றுக்கொண்டு அவரின் உறவினர்களை வரவழைத்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget