மேலும் அறிய

சீர்காழியில் இரும்பு கம்பியால் தாக்கியதல் 2 பேருக்கு சிகிச்சை - காவலர் மீது வழக்குப்பதிவு

’’ஆத்திரமடைந்த காவலர் தனசேகரன் கட்டையால் மற்றும் கம்பியால் பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்’’

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஈசானிய தெரு பகுதியை சேர்ந்தவர் 35 வயதான தனசேகரன். இவர் வைதீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பன்னீர்செல்வம் நகரை சேர்ந்த தனசேகரன் உறவினர்களுக்கும், அதே பகுதியில் உள்ள தேவேந்திரன் மகன் 20 வயதான பிரதீப் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.


சீர்காழியில் இரும்பு கம்பியால் தாக்கியதல் 2 பேருக்கு சிகிச்சை - காவலர் மீது வழக்குப்பதிவு

இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு சமாதானமாக சென்றுள்ளனர். இந்நிலையில் பிரதீப் அவரது உறவினரான கொண்டத்தூர், தெற்கு பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் 35 வயதான அமிர்தராஜ் என்பவருடன் வந்து தனசேகரன் உறவினர் வீட்டில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


சீர்காழியில் இரும்பு கம்பியால் தாக்கியதல் 2 பேருக்கு சிகிச்சை - காவலர் மீது வழக்குப்பதிவு

இது குறித்து தகவல் அறிந்த காவலர் தனசேகரன் விரைந்து வந்து பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் தனசேகரன் கட்டையால் மற்றும் கம்பியால் பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த இருவரும் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள்  மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

சீர்காழியில் இரும்பு கம்பியால் தாக்கியதல் 2 பேருக்கு சிகிச்சை - காவலர் மீது வழக்குப்பதிவு

இதனை தொடர்ந்து அமிர்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார்,  சீர்காழி ஈசானித் தெருவை சேர்ந்த 47 வயதான பாபு மற்றும் காவலர் தனசேகரன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் தனசேகரன் கொடுத்த புகாரின் பேரில் பிரதீப், அமிர்தராஜ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருதரப்பினர் இடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் சட்டத்தை மதித்து குற்றவாளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய காவலர் சட்டத்திற்கு புறம்பாக எதிர் தரப்பினரை கண்மூடித்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்திய சட்டத்தை மீறியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்றும், மற்ற காவலர்களும் இதனை பின்பற்றாமல் இருக்க காவலர் தனசேகருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையை சேர்ந்த காவலர் சட்டத்தை மதிக்காமல் ரவுடி போல் நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

குழந்தை இல்லாததால் சண்டை.. மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்!
குழந்தை இல்லாததால் சண்டை.. மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்!
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
Embed widget