மேலும் அறிய

மிரட்டியதைக் கூறி இளம் பெண்ணுக்கு பாலியல் மிரட்டல்; இளைஞர்கள் இருவர் கைது!

ஏற்கனவே மிரட்டியதை சொல்லி மிரட்டி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை அடுத்த திருவாரூர் சாலை கேணிக்கரைத் தெருவைச் சேர்ந்த 21 வயது பட்டதாரி பெண்ணும்,  தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதி உதயசூரியன் தெருவைச் சேர்ந்த இளஞ்செழியன் மகன் குபேந்திரன் (23) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 20-ஆம் தேதி இரவு 7 மணி அளவில் குபேந்திரனும், அந்த பெண்ணும் மயிலாடுதுறையிலிருந்து முளப்பாக்கம் கிராமத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது முளப்பாக்கம் பழைய தரங்கம்பாடி ரயில்வே சாலை அருகே  சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் இருவர், காதல் ஜோடி வந்த பைக்கை தடுத்து நிறுத்தி உள்ளனர். பின்னர் குபேந்திரனை ஒருவர் பிடித்துக் கொள்ள, மற்றொருவர் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். 


மிரட்டியதைக் கூறி இளம் பெண்ணுக்கு பாலியல் மிரட்டல்; இளைஞர்கள் இருவர் கைது!

இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா கூச்சலிட மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று உள்ளனர்.- சம்பவத்தை வெளியில் சொன்னால், காதலுடன் வெளியில் சென்றது தெரிந்து விடும் என்கிற பயத்தில் இளம் பெண், விபரத்தை பெற்றோர்களிடம் மறைத்துள்ளார். இதை அறிந்த அந்த இருவரும், நேற்று முன்தினம் இளம் பெண் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். நடந்ததை கூறி விடுவோம் என தாங்கள் முன்பு மிரட்டிய சம்பவத்தைக் நினைவு கூறி, இளம் பெண்ணை மீண்டும் மிரட்டியுள்ளனர். இளம்பெண்ணின் செல்போன் எண்ணை தருமாறு கேட்டுள்ளனர். விவரம் பூதாகரமாக செல்வதை உணர்ந்த அந்த பெண், சம்பவத்தை பெற்றோரிடத்தில் கூறியுள்ளார். 

இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு  இளம் பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் கொடுத்த மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த அழகர்சாமி மகன் அஜித்குமார் (24), செருதியூர் கீழத்தெருவை சேர்ந்த வைத்தியநாதன் மகன் பாலசுப்ரமணியன் (23) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அஜித்குமார், பாலசுப்ரமணியன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இரண்டு பேரையும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மிரட்டியதைக் கூறி இளம் பெண்ணுக்கு பாலியல் மிரட்டல்; இளைஞர்கள் இருவர் கைது!

கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு காட்டுப்பாடுகள் காரணமாக தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டு சரியான முறையில் இயங்காமல் உள்ளது. இதனால் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பல இளைஞர்கள் பாலியல் குற்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு இதுபோன்று குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget