மேலும் அறிய

Crime : 'என்னோட சீட்ல உட்காருவியா....? ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சக ஊழியர்... என்ன நடந்தது...?

அலுவலகத்தில் ஏற்பட்ட சண்டையால் ஊழியர் ஒருவரை சக ஊழியர் துப்பாக்கியால் சுட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : அலுவலகத்தில் ஏற்பட்ட சண்டையால் ஊழியர் ஒருவரை சக ஊழியர் துப்பாக்கியால் சுட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஐடி கம்பெணி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அமன் ஜங்ரா (24) மற்றும் விஷால் சிங் (23) என்பவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் வேளைக்கு சேர்ந்து 6 மாதங்கள் ஆன நிலையில், இருவருக்கு நீண்ட நாட்களாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இருவருக்கும் அலுவகத்திலேயே சண்டை நீடித்து வந்த நிலையில், நிறுவனம் இதுபோன்று அலுவலகத்தில் செயல்படக் கூடாது என்று பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் அவர்கள் அதை கேட்காமல் இருவரும் அலுவகத்திலேயே சண்டையிட்டு வந்தனர். 

இந்நிலையில், கடந்த புதன்கிழமை வழக்கம் போல் அமன் ஜங்ரா மற்றும் விஷால் சிங் ஆகியோர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அமன் ஜங்ரா அமரும் நாற்காலியில் விஷால் சிங் அமர்ந்திருந்தார். அதனை பார்த்த அமன் ஜங்ரா, இது பற்றி அவரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  இருவருக்கு வாக்குவாதம் நீடித்த நிலையில், அவர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றனர். 

அப்போது இருவரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரைக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, விஷால் சிங்கை, தான் வைத்திருந்த துப்பாக்கியால் மார்பில் சுட்டார் அமன் ஜங்ரா. உடனே அமன் ஜங்ரா அந்த இடத்தில் இருந்து தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த விஷால் சிங்கை அருகில் இருப்பவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி விஷால் சிங் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ”அலுவகத்தில் ஏற்பட்ட சண்டையால் ஊழியரை சக ஊழியர் சுட்டார். சக ஊழியரை சுட்ட அமன் ஜங்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அமன் ஜங்ராவை தேடி வருகிறோம்.  மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” போலீசார் தெரிவித்தனர்.


மேலும் படிக்க

தந்தையே மகள்களை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்: பஞ்சாப்பில் அதிர்ச்சி

Indore Temple Tragedy: இந்தூர் கோயில் விபத்து; பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு - ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்..! சோகத்தில் மக்கள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget