மேலும் அறிய

Coronavirus Update: கொரோனா அச்சம்; மனைவியின் தலையை துண்டித்து, கணவரும் தற்கொலை

தனது மனைவிக்கு வந்த கொரோனா தொற்று, தனக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் மனைவியின் தலையை துண்டித்த கணவர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவியின் தலையை துண்டித்து, கணவரும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் அதுல் லால். வயது 49 இவர், ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். முன்னாச்சக் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி துலிகாவுடன் வசித்து வந்தார். மனைவிக்கு வயது 44.

இந்நிலையில், அவரது மனைவிக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவரை டாக்டர் பரிசோதித்து, கொரோனா பரிசோதனை செய்ய கூறினார். பரிசோதனையின் முடிவில், அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, துலிகா தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். 

இதனிடையே, அதுல் லால், தனது மனைவிக்கு வந்த கொரோனா தொற்று தனக்கு வந்து விடுமோ என்று அச்சத்தில் இருந்துள்ளார். இதே பீதியில் இருந்த அவர், தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்து, அவரின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார். மனைவியை கொலை செய்து விட்டோமோ என்று மீண்டும் அச்சத்தில் இருந்த அதுல் லால், தனது அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


Coronavirus Update: கொரோனா அச்சம்; மனைவியின் தலையை துண்டித்து, கணவரும் தற்கொலை

அவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, மனைவி வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கொரோனாவால் தான் இந்த சம்பவங்கள் நடைபெற்றதா? இல்லை வேறு எதாவது காரணங்கள் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ள நிலையில், கொரோனா தொடர்பாக இதுபோன்ற சம்பவங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தலைப்பு செய்திகள்

" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Embed widget