மேலும் அறிய

சாப்பாடு பரிமாறாத ஆத்திரம்.. மனைவியை கொலை செய்ய தூண்டிய பசி.. தொழிலாளி கைது!

கணேசன் காலையில் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டு பசி அதிகமாக இருந்ததால் வீட்டுக்கு சாப்பிட வந்துள்ளார். ஆனால் மனைவியோ சாப்பாடு பரிமாற சொல்லியும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்பத் தகராறில் டேபிள் ஃபேனால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வரும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் தனது மனைவி அமுதாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 14) கணேசன் காலையில் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். மதியம் 2.30  மணியளவில் அவருக்கு பசி அதிகமாக இருந்ததால் வீட்டுக்கு சாப்பிட வந்துள்ளார். தனது மனைவி அமுதாவிடம் சாப்பாடு பரிமாற சொல்லியுள்ளார். 

ஆனால் மனைவியோ கணேசன் சொன்னதை காதில் வாங்காமல் வேறு ஏதோ வேலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கணேசன் இரண்டு, மூன்று முறை சொல்லியும் அமுதா அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். ஏற்கனவே கடும் பசியில் இருந்த கணேசனுக்கு மனைவியின் நடத்தை கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த டேபிள் ஃபேனை எடுத்து அமுதாவின் தலையில் பலமுறை அடித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அமுதா அலறி துடித்த நிலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அவரின் அலறக் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் அங்கு அமுதா உயிரிழந்து கிடப்பதையும், அருகில் இரத்தக்கறையுடன் கூடிய டேபிள் ஃபேனுடன் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து பீர்க்கன்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அமுதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கணேசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அமுதா சில மாதங்களாக மன அழுத்தத்திற்கு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், மருந்துகளை உட்கொண்டதாகவும் தெரிய வந்தது. அதனால் கணேசன் சொன்னதை காதில் வாங்காமல் அவர் இருந்ததால் ஆத்திரத்தில் இந்த கொலை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இளைஞர் தற்கொலை 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே பிப்ரவரி 13ம் தேதி மின்சார ரயிலில் இளைஞர் ஒருவார் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். ஆதம்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ராமச்சந்திரன் என்ற இளைஞர் சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் காதல் தோல்வி காரணமாக அந்த இளைஞர் தற்கொலை செய்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாக தனது நண்பர்களை கான்பரன்ஸ் கால் மூலம் தொடர்பு கொண்டு தண்டவாளத்தில் இருப்பதாகவும், தற்கொலை செய்துக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்ததாக போலீசார் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
காதல் திருமணம் செய்த சகோதரி.. ஆத்திரத்தில் மச்சானை கத்தியால் குத்திய தம்பி!
காதல் திருமணம் செய்த சகோதரி.. ஆத்திரத்தில் மச்சானை கத்தியால் குத்திய தம்பி!
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Attack Dubai Reason: துபாயை துவம்சம் செய்யும் ஈரான்; குறி வைக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா; காரணம் என்ன தெரியுமா.?
துபாயை துவம்சம் செய்யும் ஈரான்; குறி வைக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா; காரணம் என்ன தெரியுமா.?
Iran Khamenei Dead: “கமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
“கமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
IND Vs WI: ஈடன் கார்டனை ஆளப்போவது யார்? அரையிறுதி டிக்கெட் யாருக்கு? இந்தியா - மே.தீவுகள் இன்று மோதல்
IND Vs WI: ஈடன் கார்டனை ஆளப்போவது யார்? அரையிறுதி டிக்கெட் யாருக்கு? இந்தியா - மே.தீவுகள் இன்று மோதல்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
Embed widget