மேலும் அறிய

“எத்தனை முறைதான் சாமிகிட்ட கேக்குறது?” - மனைவி, குழந்தைக்காக ஆத்திரத்தில் கோயில் சிலையை உடைத்த நபர் கைது

தன் மனைவிக்கும் தன் ஐந்து வயது குழந்தைக்கும் தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், கோபத்தில் கடவுள் சிலையை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

தன் குடும்பத்தினருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்த காரணத்தால், கோபத்தில் கடவுள் சிலைகளை சேதப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசம், நொய்டாவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உளி சுத்தியல் கொண்டு சேதம்...

முன்னதாக திங்கள்கிழமை (மே.23)  அக்கோயிலில் இருந்த மூன்று சிலைகள் சேதப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் வழக்கு பதியப்பட்டு சிலையை சேதப்படுத்தியவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், மத்தியப் பிரதேசம், சட்டர்பூரைச் சேர்ந்த வினோத் குமார் எனும் நபர் தற்போது கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: Domestic Violence Rajasthan: தினமும் அடிக்கும் மனைவி.. வைரலான வீடியோ.. மனமுடைந்து நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்ட கணவர்!

அக்கோயிலுக்கென்று தனியாக பூசாரிகள் எவரும் இல்லாத நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலைகளை சேதப்படுத்த வினோத் குமார் பயன்படுத்திய ஆயுதங்களும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

காரணம் என்ன?

தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன் மனைவியும், தன் ஐந்து வயது குழந்தையும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சமீபத்தில் தன் அன்புக்குரிய அத்தை உயிரிழந்ததால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தான் இதுகுறித்து தொடர்ந்து கடவுளிடம் முறையிட்டும் தன் குடும்பத்தாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

இந்நிலையில், வினோத் குமார் தான் சிலைகளை உடைத்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், சுத்தியல், உளி போன்ற ஆயுதங்கள் அவரிமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், வழிபாட்டுத் தலங்களில் சேதம் விளைவிப்பது தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவு 295இன் கீழ் வினோத் குமார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இதேபோல் டெல்லியில் மழை பெய்யாத காரணத்தாலும், தாங்க முடியாத வெப்பநிலை காரணமாகவும் கடவுள் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி: விபரீதத்தில் முடிந்த உருவக்கேலி.. நண்பனே எமனான பயங்கரம்.. மாணவர் கொலை வழக்கில் திருப்பம்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
Embed widget