மேலும் அறிய

“எத்தனை முறைதான் சாமிகிட்ட கேக்குறது?” - மனைவி, குழந்தைக்காக ஆத்திரத்தில் கோயில் சிலையை உடைத்த நபர் கைது

தன் மனைவிக்கும் தன் ஐந்து வயது குழந்தைக்கும் தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், கோபத்தில் கடவுள் சிலையை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

தன் குடும்பத்தினருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்த காரணத்தால், கோபத்தில் கடவுள் சிலைகளை சேதப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசம், நொய்டாவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உளி சுத்தியல் கொண்டு சேதம்...

முன்னதாக திங்கள்கிழமை (மே.23)  அக்கோயிலில் இருந்த மூன்று சிலைகள் சேதப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் வழக்கு பதியப்பட்டு சிலையை சேதப்படுத்தியவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், மத்தியப் பிரதேசம், சட்டர்பூரைச் சேர்ந்த வினோத் குமார் எனும் நபர் தற்போது கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: Domestic Violence Rajasthan: தினமும் அடிக்கும் மனைவி.. வைரலான வீடியோ.. மனமுடைந்து நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்ட கணவர்!

அக்கோயிலுக்கென்று தனியாக பூசாரிகள் எவரும் இல்லாத நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலைகளை சேதப்படுத்த வினோத் குமார் பயன்படுத்திய ஆயுதங்களும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

காரணம் என்ன?

தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன் மனைவியும், தன் ஐந்து வயது குழந்தையும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சமீபத்தில் தன் அன்புக்குரிய அத்தை உயிரிழந்ததால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தான் இதுகுறித்து தொடர்ந்து கடவுளிடம் முறையிட்டும் தன் குடும்பத்தாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

இந்நிலையில், வினோத் குமார் தான் சிலைகளை உடைத்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், சுத்தியல், உளி போன்ற ஆயுதங்கள் அவரிமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், வழிபாட்டுத் தலங்களில் சேதம் விளைவிப்பது தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவு 295இன் கீழ் வினோத் குமார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இதேபோல் டெல்லியில் மழை பெய்யாத காரணத்தாலும், தாங்க முடியாத வெப்பநிலை காரணமாகவும் கடவுள் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி: விபரீதத்தில் முடிந்த உருவக்கேலி.. நண்பனே எமனான பயங்கரம்.. மாணவர் கொலை வழக்கில் திருப்பம்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

 

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
Embed widget