மேலும் அறிய

காஞ்சிபுரம்: திருமணமாகி ஒரே மாதம்: சுற்றுலா வந்த புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!

விடுமுறை நாளை கழிக்க மாமல்லபுரம் வந்த புது, மாப்பிள்ளை கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் எம்.வி.எம். பி, நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் மகன் பாபு. இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார் வருகிறார். இவருக்கும் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருக்கும், ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது என்பதால் அடிக்கடி திருமண ஜோடிகள் வெளியே சென்று மகிழ்ச்சியாக இருந்து வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

காஞ்சிபுரம்: திருமணமாகி ஒரே மாதம்:  சுற்றுலா வந்த புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!
 
இந்நிலையில், தொடர்ந்து விடுமுறை வந்த காரணத்தினால், குடும்பத்தினர் உறவினர்கள் என 10 பேர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு  சுற்றுலா வந்தனர். கடற்கரை கோவில் பகுதியில் கடலில் குளித்தபோது, பாபுவை ராட்ச அலை இழுத்துச் சென்று, நீரில் மூழ்கி காணாமல் போன பாபுவை மீனவர்கள் உதவியுடன் தேடிவந்த நிலையில், பாறை கற்கள் குவியல் பகுதியில், அவரது உடல் கரை ஒதுங்கியது. உடலை கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார்  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம்: திருமணமாகி ஒரே மாதம்:  சுற்றுலா வந்த புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!
 
 சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இது போன்ற விடுமுறை நாட்களில், அவ்வப்பொழுது உயிரிழப்பு சம்பவம் நடைபெறுவது தொடர்ச்சியாக உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். குறிப்பாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை உள்ள கடற்கரைப் பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் அலையில் குளித்து வருவதால், இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இது தடுக்க காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். காவல் துறையினர் தங்களது ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்பதே, முதன்மையான கோரிக்கையாக இருந்து வருகிறது
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget