மேலும் அறிய

crime: மனைவிக்கு 2வது திருமணம் செய்ய வைக்க முயன்ற மாமனார் - அடித்து கொன்ற மருமகன் கைது

மறுமணம் செய்ய இருந்த மனைவியால், மருமகன் மாமனாரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் நாகரத்தினம் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபாகரன் என்பவரை காதலித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பிரபாகரனுடன் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு ஆத்விக் என்ற 2 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் நாகரத்தினத்திற்கும் பிரபாகரனுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

crime: மனைவிக்கு 2வது திருமணம் செய்ய வைக்க முயன்ற மாமனார் - அடித்து கொன்ற மருமகன் கைது
 பாலசுப்பிரமணியனின் மகள் நாகரத்தினத்திற்கும் பிரபாகரனுக்கு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது மகள் நாகரத்தினத்திற்கும் தமிழ் என்பவருக்கும் 2-வது திருமணம் செய்ய  பாலசுப்பிரமணியன் முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை விவாகரத்து வழக்கிற்காக மதுரை நீதிமன்றத்திற்கு வந்த பாலசுப்பிரமணியன் அவரது மகள் நாகரத்தினம்  குழந்தை ஆத்விக் இவர்களுடன் மறுமணம் செய்ய இருந்த தமிழ் என்பவரும் சேர்ந்து வந்துள்ளார்.

crime: மனைவிக்கு 2வது திருமணம் செய்ய வைக்க முயன்ற மாமனார் - அடித்து கொன்ற மருமகன் கைது
 
இதைக்கண்டு  ஆத்திரமடைந்த  பிரபாகரன்  அவரது நண்பர்கள் ஆன மகாலிங்கம் , பாலகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு நேற்று இரவு தெற்கு வாசல் f.f-ரோடு நாடார் வித்யாலயா சாலை அருகே சென்று கொண்டிருந்த தனது மாமனார் பாலசுப்பிரமணியனை மூவரும் இரும்புராடால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இரும்பு ராடால்  தாக்கியதில் பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே  ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து தெற்கு வாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர்.


crime: மனைவிக்கு 2வது திருமணம் செய்ய வைக்க முயன்ற மாமனார் - அடித்து கொன்ற மருமகன் கைது
பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து பாலசுப்பிரமணியனின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் பேரில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மருமகன் பிரபாகரனை தெற்குவாசல் காவல்துறையினர் கைது செய்த நிலையில் பிரபாகரனின் நண்பர்களான பாலகிருஷ்ணன், மகாலிங்கம் மற்றும் இளம்சிறார் ஒருவர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மறுமணம் செய்ய இருந்த மனைவியால் மருமகன் மாமனாரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
 
 

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
ஹேர்கட் பண்ண லேட்டானா அடிப்பீங்களா? - சலூன் கடை உரிமையாளரை வெளுத்து வாங்கும் கொடூர வீடியோ
ஹேர்கட் பண்ண லேட்டானா அடிப்பீங்களா? - சலூன் கடை உரிமையாளரை வெளுத்து வாங்கும் கொடூர வீடியோ
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget