மேலும் அறிய

crime: மனைவிக்கு 2வது திருமணம் செய்ய வைக்க முயன்ற மாமனார் - அடித்து கொன்ற மருமகன் கைது

மறுமணம் செய்ய இருந்த மனைவியால், மருமகன் மாமனாரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் நாகரத்தினம் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபாகரன் என்பவரை காதலித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பிரபாகரனுடன் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு ஆத்விக் என்ற 2 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் நாகரத்தினத்திற்கும் பிரபாகரனுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

crime: மனைவிக்கு 2வது திருமணம் செய்ய வைக்க முயன்ற மாமனார் - அடித்து கொன்ற மருமகன் கைது
 பாலசுப்பிரமணியனின் மகள் நாகரத்தினத்திற்கும் பிரபாகரனுக்கு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது மகள் நாகரத்தினத்திற்கும் தமிழ் என்பவருக்கும் 2-வது திருமணம் செய்ய  பாலசுப்பிரமணியன் முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை விவாகரத்து வழக்கிற்காக மதுரை நீதிமன்றத்திற்கு வந்த பாலசுப்பிரமணியன் அவரது மகள் நாகரத்தினம்  குழந்தை ஆத்விக் இவர்களுடன் மறுமணம் செய்ய இருந்த தமிழ் என்பவரும் சேர்ந்து வந்துள்ளார்.

crime: மனைவிக்கு 2வது திருமணம் செய்ய வைக்க முயன்ற மாமனார் - அடித்து கொன்ற மருமகன் கைது
 
இதைக்கண்டு  ஆத்திரமடைந்த  பிரபாகரன்  அவரது நண்பர்கள் ஆன மகாலிங்கம் , பாலகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு நேற்று இரவு தெற்கு வாசல் f.f-ரோடு நாடார் வித்யாலயா சாலை அருகே சென்று கொண்டிருந்த தனது மாமனார் பாலசுப்பிரமணியனை மூவரும் இரும்புராடால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இரும்பு ராடால்  தாக்கியதில் பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே  ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து தெற்கு வாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர்.


crime: மனைவிக்கு 2வது திருமணம் செய்ய வைக்க முயன்ற மாமனார் - அடித்து கொன்ற மருமகன் கைது
பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து பாலசுப்பிரமணியனின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் பேரில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மருமகன் பிரபாகரனை தெற்குவாசல் காவல்துறையினர் கைது செய்த நிலையில் பிரபாகரனின் நண்பர்களான பாலகிருஷ்ணன், மகாலிங்கம் மற்றும் இளம்சிறார் ஒருவர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மறுமணம் செய்ய இருந்த மனைவியால் மருமகன் மாமனாரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget