மேலும் அறிய

Crime: கல்யாண பெண்ணுக்கு ஒழுங்கா மேக்கப் போடல.. புகாரளித்த உறவினர்களுக்கு நிகழ்ந்த அதிர்ச்சி

மத்திய பிரதேச மாநிலத்தில் மணப்பெண்ணுக்கு போட்ட மேக்கப் பெண்ணின் அழகை கெடுத்து விட்டதாக காவல்நிலையத்தில் அப்பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். 

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரில் ஒரு விசித்திரமான சம்பவம் ஒரு அரங்கேறியுள்ளது. மணப்பெண்ணுக்கு போட்ட மேக்கப் பெண்ணின் அழகை கெடுத்து விட்டதாக காவல்நிலையத்தில் அப்பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். 

அந்த மேக்கப் பார்லர் மீது அப்பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரில், மணப்பெண்ணுக்கு மோசமாக மேக்கப் போட்டனர். இதுகுறித்து உறவினர்களாகிய நாங்கள் கேள்வி எழுப்பியபோது அந்த ஒப்பனை கலைஞர் அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிவித்திருந்தனர். 

என்ன நடந்தது..? 

கடந்த டிசம்பர் 3ம் தேதி மணமகள் ராதிகா சென் தனது திருமணத்திற்காக அழகு நிலையம் நடத்தும் மோனிகா பதக் என்ற நபரை அணுகி உள்ளார். திருமணமான அன்று, குடும்பத்தினர் பியூட்டிசியனுக்கு போன் செய்து உள்ளனர். அப்போது அவர் போனை எடுக்கவில்லை, மேலும், மோனிகா பதக் வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக, மணப்பெண்ணிற்கு தனது பார்லரில் பணிபுரியும் பெண்ணை மேக்கப் போட சொல்லியுள்ளார். அங்கு பணிபுரியும் புதிய ஊழியர் மணமகளுக்கு மேக்கப் போட்டு அவரது அழகை பியூட்டி செய்கிறேன் என்ற பெயரில் முழுவதுமாக கெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அப்பெண்ணின் உறவினர்கள் அழகு நிலையம் வைத்திருக்கும் மோனிகா பதக்கிற்கு போன் செய்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ஒப்பனை செய்யும் கலைஞர் செய்த தவறை ஏற்காமல் மணமகளின் குடும்பத்தினரை மிரட்ட தொடங்கியுள்ளார். மேலும், மணப்பெண்ணின் சென் சமூகத்தினர் மீது சாதிவெறிக் கருத்துகளை கூறியதாகவும் கூறப்படுகிறது. 

இதை தொடர்ந்து, மணப்பெண்ணின் உறவினர்கள் சென் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த புகாரை தீவிரமாக எடுத்துக்கொள்வதாக நிலைய பொறுப்பாளர் அனில் குப்தா தெரிவித்தார். விரைவில் இந்த விவகாரத்தில் மோனிகா பதக்கிடமும் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்படுவார் என உறுதியளித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget