மேலும் அறிய

Crime: கல்யாண பெண்ணுக்கு ஒழுங்கா மேக்கப் போடல.. புகாரளித்த உறவினர்களுக்கு நிகழ்ந்த அதிர்ச்சி

மத்திய பிரதேச மாநிலத்தில் மணப்பெண்ணுக்கு போட்ட மேக்கப் பெண்ணின் அழகை கெடுத்து விட்டதாக காவல்நிலையத்தில் அப்பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். 

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரில் ஒரு விசித்திரமான சம்பவம் ஒரு அரங்கேறியுள்ளது. மணப்பெண்ணுக்கு போட்ட மேக்கப் பெண்ணின் அழகை கெடுத்து விட்டதாக காவல்நிலையத்தில் அப்பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். 

அந்த மேக்கப் பார்லர் மீது அப்பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரில், மணப்பெண்ணுக்கு மோசமாக மேக்கப் போட்டனர். இதுகுறித்து உறவினர்களாகிய நாங்கள் கேள்வி எழுப்பியபோது அந்த ஒப்பனை கலைஞர் அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிவித்திருந்தனர். 

என்ன நடந்தது..? 

கடந்த டிசம்பர் 3ம் தேதி மணமகள் ராதிகா சென் தனது திருமணத்திற்காக அழகு நிலையம் நடத்தும் மோனிகா பதக் என்ற நபரை அணுகி உள்ளார். திருமணமான அன்று, குடும்பத்தினர் பியூட்டிசியனுக்கு போன் செய்து உள்ளனர். அப்போது அவர் போனை எடுக்கவில்லை, மேலும், மோனிகா பதக் வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக, மணப்பெண்ணிற்கு தனது பார்லரில் பணிபுரியும் பெண்ணை மேக்கப் போட சொல்லியுள்ளார். அங்கு பணிபுரியும் புதிய ஊழியர் மணமகளுக்கு மேக்கப் போட்டு அவரது அழகை பியூட்டி செய்கிறேன் என்ற பெயரில் முழுவதுமாக கெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அப்பெண்ணின் உறவினர்கள் அழகு நிலையம் வைத்திருக்கும் மோனிகா பதக்கிற்கு போன் செய்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ஒப்பனை செய்யும் கலைஞர் செய்த தவறை ஏற்காமல் மணமகளின் குடும்பத்தினரை மிரட்ட தொடங்கியுள்ளார். மேலும், மணப்பெண்ணின் சென் சமூகத்தினர் மீது சாதிவெறிக் கருத்துகளை கூறியதாகவும் கூறப்படுகிறது. 

இதை தொடர்ந்து, மணப்பெண்ணின் உறவினர்கள் சென் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த புகாரை தீவிரமாக எடுத்துக்கொள்வதாக நிலைய பொறுப்பாளர் அனில் குப்தா தெரிவித்தார். விரைவில் இந்த விவகாரத்தில் மோனிகா பதக்கிடமும் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்படுவார் என உறுதியளித்தார். 

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Public Grievance Redressal : 30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Embed widget