மேலும் அறிய

கிட்டி குமாரமங்கலம் கொலை: திட்டமிட்டு நிறைவேற்றியது அம்பலம்! தனிப்படை தீவிரம்!

கிட்டி குமாரமங்கலத்தின் இல்லத்தில் பணியாற்றிய வேலைக்காரப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில்,  வீ்ட்டில் பணியாற்றிய  24 வயதான சலவைத் தொழிலாளி ராஜு என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவியும் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞருமான  கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ள  சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தைச்சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம் மற்றும் திருச்சி தொகுதிகளின் எம்.பியாக இருந்தவர். இதோடு 1991 முதல் 1993 வரை மத்திய நீதி அமைச்சாராக ரங்கராஜன் குமாரமங்கலம் பதவி வகித்து வந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டு  ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மறைவிற்கு பிறகு டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் பகுதியில் இவரது மனைவி கிட்டி குமாரமங்கலம் வசித்து வருகிறார். 67 வயதான இவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் தான் நேற்று கிட்டி குமாரமங்கலம் அவரது இல்லத்தில் பணியாற்றும்  ஊழியர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

  • கிட்டி குமாரமங்கலம் கொலை: திட்டமிட்டு நிறைவேற்றியது அம்பலம்! தனிப்படை தீவிரம்!

டெல்லியில் உள்ள ஆனந்த விகார் பகுதியில் வசித்துவரும் கிட்டி குமாரமங்கலத்தின் இல்லத்தில் மஞ்சு என்ற வேலைக்காரப்பெண் பணியாற்றிவருகிறார். இதோடு கடந்த 5 ஆண்டுகளாக ராஜூ என்ற சலலைத்தொழிலாளியும் அங்கு பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் நேற்று இரவு சலவைத்தொழிலாளி ராஜூ மற்றும் அவருடன் 2 பேர் வீட்டின் கதவினைத்தட்டிய நிலையில், தெரிந்தவர்கள் தான் என்று கதவினை திறந்துள்ளார் வேலைக்காரப்பெண். ஆனால் இவர்கள் அப்பெண்ணினைத்தாக்கியதோடு, வீட்டினுள் ஒரு அறையில் வைத்து அடைத்து விட்டனர். இதனையடுத்து கிட்டி மங்கலத்தின் அறைக்குச் சென்ற மர்ம நபர்கள் தலையணையினை வைத்து முகத்தில் அழுத்தி அவரை கொலை செய்துள்ளனர். பின்னர் அறையில் இருந்த சூட்கேஸ் மற்றும் கதவினை உடைத்து கொள்ளையடித்து விட்டு தப்பிக்க முயன்றுள்ளனர். இதனைக்கண்ட வேலைக்காரப்பெண், சத்தமிட்டதையடுத்து பக்கத்து வீட்டார்கள் வந்து வேலைக்காரப்பெண்ணிற்கு உதவியுள்ளனர்.

 இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், என்ன நடந்தது என தடயவியல் துறையின் உதவியோடு விசாரணை நடத்தினர். பின்னர் கிட்டி குமாரமங்கலத்தின் இல்லத்தில் பணியாற்றிய வேலைக்காரப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில்,  வீ்ட்டில் பணியாற்றிய  24 வயதான சலவைத் தொழிலாளி ராஜு என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து  இவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் கொலை சம்பவத்தில், ராஜூவினைத்தவிர்த்து இன்னும் இருவருக்கு தொடர்புள்ளதாகவும், அவர்களின் பெயரையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். எனவே கிட்டிகுமார மங்கலத்தின் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரினை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

  • கிட்டி குமாரமங்கலம் கொலை: திட்டமிட்டு நிறைவேற்றியது அம்பலம்! தனிப்படை தீவிரம்!

முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞரின் இல்லத்திலேயே கொள்ளை சம்பவம் நடந்ததோடு, கிட்டி குமாரமங்கலத்தினையும் கொலை செய்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலைக்கான உண்மை காரணம் குறித்தும், வேறு ஏதேனும் நிர்பந்தம் இருந்ததா என்றும் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget