மேலும் அறிய

தகாத உறவில் மனைவி: அடித்துக் கொன்ற கணவன்... தூக்கில் ஏற்றிய கொளுந்தன்! நாடகமாடி பிடிபட்டனர்!

தலை, சுவரில் மோதி பாரதி சம்ப இடத்திலேயே இறந்தார். இதையடுத்து தனது தம்பி சூடேசிடம் விசயத்தை கூறி, பாரதியின் கொலையை மறைக்க மனைவியின் உடலை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காடுமுச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கா முனியப்பன் மகன் மாரேகவுடு வயது ( 38) இவர் விவசாயி. இவருடைய மனைவி பாரதி (28). ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்று  இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

தம்பதி இருவருக்கு இடையே  அடிக்கடி கருத்துமுரண்பாடுகள் வழக்கமாக ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில்  கடந்த 26-ம் தேதி மாலை இருவர்களுக்கிடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது . இந்த தகராறு கைகலப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது . இதனால் மனமுடைந்த பாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மரேகவுடு அவரது உறவினர்களிடம் கூறியுள்ளார். 
 

 


தகாத உறவில் மனைவி: அடித்துக் கொன்ற கணவன்... தூக்கில் ஏற்றிய கொளுந்தன்! நாடகமாடி பிடிபட்டனர்!

 

இதனையறிந்த பாரதியின் தந்தை பைரப்பா,  தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தில்  புகார் செய்தார். அதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக காடுமுச்சந்திரம் கிராமத்திற்கு சென்று இறந்த பாரதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் காவல்நிலைய ஆய்வாளர் சரவணன் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினார்.

 மேலும் மருத்துவமனையின் பிரேத பரிசோதனையின் முடிவில், பாரதியின் உடலில் அடித்ததற்கான உள்காயங்கள் உள்ளன எனவும். இவர் தூக்கு போட்டு இறக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது என பிரேத பரிசோதனை சான்றிதழில் குறிப்பிட்டுள்ளது.  இதனையடுத்து கணவர் மாரேகவுடை சந்தேகத்தின் பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

 


தகாத உறவில் மனைவி: அடித்துக் கொன்ற கணவன்... தூக்கில் ஏற்றிய கொளுந்தன்! நாடகமாடி பிடிபட்டனர்!


காவல்துறை விசாரணையில் பாரதிக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாரதியிடம் கணவர் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மாரேகவுடு,  மனைவியை சரமாறியாக அடித்துள்ளார். அப்போது பாரதியின்  தலை சுவரில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாரதி சம்ப இடத்திலேயே இறந்து விட்டதும், இதையடுத்து தனது தம்பி சூடேசிடம் விசயத்தை கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து சகோதரர்கள் பாரதியின் கொலையை மறைக்க மனைவியின் உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து அண்ணன், தம்பிகளான மாரேகவுடு, சூடேஷ் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியை அடித்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நடகமாடியதும், அதற்கு கணவரின் தம்பி உதவியாக இருந்ததும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகராத உறவால் ஏற்பட்ட இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து, தொடர்பு இருப்பதாக கூறப்படும் நபரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.தாய்-தந்தை இடையே ஏற்பட்ட மோதலில் அவர்களது குழந்தைகள் தற்போது நட்டாத்தில் நிற்கின்றனர். 

தலைப்பு செய்திகள்

ஏமாற்றுவதில் PhD படித்த கில்லாடி !! கணவனை பிரித்து.. நகையை சுருட்டி 'சிங்கப்பூர்' நாடகம்
ஏமாற்றுவதில் PhD படித்த கில்லாடி !! கணவனை பிரித்து.. நகையை சுருட்டி 'சிங்கப்பூர்' நாடகம்
" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Automobile Facts: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
Temples Trustees : 8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
Embed widget