மேலும் அறிய

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

ஓசூர் பகுதியில் அதிகரித்து வரும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறையினரின் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை சாலையை சேர்ந்த கூலித் தொழிலாளி சிரஞ்சீவி (23)  வக்கீல் லே-அவுட் பகுதி வழியாக நடந்து சென்றபோது எதிரில் வந்த ஒருவர் அவரை கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 1,500 பறித்து சென்றார். இதுகுறித்து சிரஞ்சீவி ஓசூர் மாநகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிரஞ்சீவியிடம் பணத்தை பறித்தது ஓசூர் மத்திகிரி காடிபாளையத்தை சேர்ந்த அப்ரித் (25) என தெரிய வந்தது அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

இதனை தொடர்ந்து ஓசூர் அரசனட்டி பாரதி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி முனியப்பன் (30)  சின்ன எலசகிரி சாந்தபுரம் ஏரி அருகே நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முனியப்பனை கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 5000 பறித்து சென்றார். இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது கெலமங்கலம் சுல்தான்பேட்டையை சேர்ந்த சையத் அர்பஷ் (22) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில் அவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

அதே போல் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த காவலாளி செல்வகுமார் (44).  ஓசூர் சிப்காட் இ.எஸ்.ஐ. உள்வட்ட சாலையில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், செல்வகுமாரை கத்தி முனையில் மிரட்டி 1.5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இது குறித்து செல்வகுமார் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நகையை பறித்தது ஓசூர் அந்திவாடி அம்பேத்கர் காலனியை சேர்ந்த முரளி (19) என தெரிய வந்தது.

இதை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து 3 வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வழிப்பறி திருடர்களையும் கைது செய்த ஓசூர் காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஓசூர் பகுதியில் அதிகரித்து வரும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறையினரின் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs CAN LIVE Score: இந்தியா - கனடா மோதல்..வெற்றியுடன் லீக் போட்டியை முடிக்குமா ரோஹித் படை?
IND vs CAN LIVE Score: இந்தியா - கனடா மோதல்..வெற்றியுடன் லீக் போட்டியை முடிக்குமா ரோஹித் படை?
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Vikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOSSuriya Political Entry | அரசியலில் குதிக்க ரெடி விஜயுடன் மோதும் சூர்யா?உள்ளாட்சி தேர்தலில் போட்டியா?Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs CAN LIVE Score: இந்தியா - கனடா மோதல்..வெற்றியுடன் லீக் போட்டியை முடிக்குமா ரோஹித் படை?
IND vs CAN LIVE Score: இந்தியா - கனடா மோதல்..வெற்றியுடன் லீக் போட்டியை முடிக்குமா ரோஹித் படை?
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Vijay Sethupathi :  நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
PM Modi:
"இதய ஆரோக்கியத்திற்கு சக்ராசனம் செய்யுங்கள்" நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!
Cinema Headlines: மகாராஜா முதல் நாள் வசூல்.. வைரமுத்து, ஹிப் ஹாப் ஆதி தந்த அட்வைஸ்.. சினிமா செய்திகள் இன்று!
Cinema Headlines: மகாராஜா முதல் நாள் வசூல்.. வைரமுத்து, ஹிப் ஹாப் ஆதி தந்த அட்வைஸ்.. சினிமா செய்திகள் இன்று!
Embed widget