மேலும் அறிய

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

ஓசூர் பகுதியில் அதிகரித்து வரும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறையினரின் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை சாலையை சேர்ந்த கூலித் தொழிலாளி சிரஞ்சீவி (23)  வக்கீல் லே-அவுட் பகுதி வழியாக நடந்து சென்றபோது எதிரில் வந்த ஒருவர் அவரை கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 1,500 பறித்து சென்றார். இதுகுறித்து சிரஞ்சீவி ஓசூர் மாநகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிரஞ்சீவியிடம் பணத்தை பறித்தது ஓசூர் மத்திகிரி காடிபாளையத்தை சேர்ந்த அப்ரித் (25) என தெரிய வந்தது அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

இதனை தொடர்ந்து ஓசூர் அரசனட்டி பாரதி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி முனியப்பன் (30)  சின்ன எலசகிரி சாந்தபுரம் ஏரி அருகே நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முனியப்பனை கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 5000 பறித்து சென்றார். இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது கெலமங்கலம் சுல்தான்பேட்டையை சேர்ந்த சையத் அர்பஷ் (22) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில் அவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

அதே போல் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த காவலாளி செல்வகுமார் (44).  ஓசூர் சிப்காட் இ.எஸ்.ஐ. உள்வட்ட சாலையில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், செல்வகுமாரை கத்தி முனையில் மிரட்டி 1.5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இது குறித்து செல்வகுமார் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நகையை பறித்தது ஓசூர் அந்திவாடி அம்பேத்கர் காலனியை சேர்ந்த முரளி (19) என தெரிய வந்தது.

இதை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து 3 வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வழிப்பறி திருடர்களையும் கைது செய்த ஓசூர் காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஓசூர் பகுதியில் அதிகரித்து வரும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறையினரின் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tamil Nadu cabinet meeting: அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu cabinet meeting: அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Linked PAN number with Aadhaar number? பான் கார்டுடன் ஆதார் எண் இணைத்துவிட்டீங்களா.? ஒரு நொடியில் ஈசியா செக் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
பான் கார்டுடன் ஆதார் எண் இணைத்துவிட்டீங்களா.? ஒரு நொடியில் ஈசியா செக் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Embed widget