மேலும் அறிய

விலக மறுத்த முதல் காதலன்: இரண்டாவது காதலனுடன் சேர்ந்து பட்டப்பகலில் குத்திக் கொன்ற காதலி!

பட்டப்பகலில் தேசப்பிரிய மற்றும் தேசப்பிரியவின் நண்பர் அருண் பாண்டியன் இரண்டு பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்திலை வயிற்றுப்பகுதி மற்றும் மார்பகம்,முகம் என  சரமாரியாக குத்தினர்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை  கேளம்பாக்கம் அடுத்த காலவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் , திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தேசப்பிரியா (26 ) பி.எச்.டி என்னும் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். மாணவி தேசப்பிரியா இதற்கு முன்பு பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் பணிபுரிந்த பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் பகுதியை சேர்ந்த செந்தில் (41) என்பவருக்கு தேசப்பிரிய என்ற பெண்மணியிடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. செந்திலுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. திருமணம் ஆகியும் செந்திலுக்கு குழந்தை  இல்லை.

விலக மறுத்த முதல் காதலன்: இரண்டாவது காதலனுடன் சேர்ந்து பட்டப்பகலில் குத்திக் கொன்ற காதலி!
இந்நிலையில் கல்லூரி மாணவியுடன் ஏற்பட்ட நட்பு அவர்கள் தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.  செந்திலுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தும், மீண்டும் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மாணவி வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது . தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தன்னிடம் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் எனவும் கூறி வந்துள்ளார். ஆனால் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும், ஆனால் தொடர்ந்து தன்னுடன் இருக்க வேண்டும் என தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.  இந்நிலையில் பொத்தேரி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வரும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவருடன் தேசப் பிரியாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

விலக மறுத்த முதல் காதலன்: இரண்டாவது காதலனுடன் சேர்ந்து பட்டப்பகலில் குத்திக் கொன்ற காதலி!
தொடர்ந்து ஒரு புறம் செந்தில் தன்னுடன் இருக்க வேண்டும் என வற்புறுத்தி வந்ததால், மனவேதனை அடைந்த கல்லூரி மாணவி தேசப்பிரிய செந்திலுக்கு செல்போன் மூலம் பேசி கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே வரவழைத்துள்ளார். பட்டப்பகலில் தேசப்பிரிய மற்றும் தேசப்பிரியவின் நண்பர் அருண் பாண்டியன் இரண்டு பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்திலை வயிற்றுப்பகுதி மற்றும் மார்பகம்,முகம் என  சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் செந்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.

விலக மறுத்த முதல் காதலன்: இரண்டாவது காதலனுடன் சேர்ந்து பட்டப்பகலில் குத்திக் கொன்ற காதலி!
செந்திலை குத்திவிட்டு தப்பி ஓடிய தேசப்பிரிய மற்றும் அவரது நண்பன் அருண் பாண்டியன் ஆகியோரை அப்பகுதி மக்கள்  பிடித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கேளம்பாக்கம் போலீசார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட செந்தில் உடலை கைப்பற்றி  செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கல்லூரி மாணவி மற்றும் அவரது நண்பனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விலக மறுத்த முதல் காதலன்: இரண்டாவது காதலனுடன் சேர்ந்து பட்டப்பகலில் குத்திக் கொன்ற காதலி!
பட்டப்பகலில் பழைய மகாபலிபுரம் சாலையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே வாகன ஓட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்ட தகவல்படி தனக்குத் தொந்தரவு கொடுத்ததால், கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள மாணவி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கைதான மாணவி தேசப்பிரிய மற்றும் அருண்பாண்டியன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
செஞ்சி அருகே கோர விபத்து: கிணற்றுக்குள் கார் பாய்ந்து சென்னையைச் சேர்ந்த 4 பேர் பரிதாப உயிரிழப்பு!
செஞ்சி அருகே கோர விபத்து: கிணற்றுக்குள் கார் பாய்ந்து சென்னையைச் சேர்ந்த 4 பேர் பரிதாப உயிரிழப்பு!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Embed widget