மேலும் அறிய

Crime: ஓடும் பஸ்ஸில் பெண் பயணியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது

திருச்சி மாவட்டம் முசிறி புது கள்ளர் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து  மனைவி அகிலம்மாள். அரசு பொது மருத்துவமனையில் மாத்திரைகள் வாங்கிக் கொண்டு அய்யர்மலை செல்வதற்காக இருந்து பஸ்ஸில் ஏறி  உள்ளார்.

குளித்தலையில் ஓடும் பஸ்ஸில் பெண் பயணியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது.

 


Crime: ஓடும் பஸ்ஸில் பெண் பயணியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது


குளித்தலையில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம்  3 பவுன் தங்க செயினை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்து திருச்சி மகளிர் அணி சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறி புது கள்ளர் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து  மனைவி அகிலம்மாள் (52). இவர் நேற்று முன்தினம் குளித்தலை அரசு பொது மருத்துவமனையில் இந்து மாத்திரைகள் வாங்கிக் கொண்டு அய்யர்மலை செல்வதற்காக குளித்தலை சுங்கக் கேட்டில் இருந்து பஸ்ஸில் ஏறி  உள்ளார். அதன் பிறகு அய்யர்மலை நிறுத்தம் வந்த பிறகு இறங்கி பார்த்தபோது தான் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதுகுறித்து உடனடியாக அவருடைய மகள் மற்றும் மருமகனுக்கு தகவல் அளித்துவிட்டு யாரோ திருடி இருக்கலாம் என்று குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குளித்தலை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனை அடுத்து இரண்டு மணி நேரத்தில்  சுற்றித்திரிந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்ததில் திருவண்ணாமலை செங்கம்  குட்டை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் மனைவி காவிரி மற்றும் சோலையம்மாள் ஆகியோர் என்பதும், அவர்கள் தான் அகிலம்மாளிடம் தங்கச் சங்கிலியை திருடியது தெரிய வந்தது.
   
     


Crime: ஓடும் பஸ்ஸில் பெண் பயணியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது

அதை அடுத்து காவிரி சோலையம்மாள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த நெய்தலூர் காலனி கடைவீதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் நடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் குளித்தலை சப்- இன்ஸ்பெக்டர் ரூபினி போலீசார் உடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அப்பொழுது நெய்தலூர் காலனி நிற்குப்பட்டியைச் சேர்ந்த ஆதகாலன் மகன் சிவா, தெற்கு மேடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் மாணிக்கம், நெய்தலூர் காலனி குருனிக்காரன் தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் முருகன் ஆகிய மூன்று பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து  52 சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். க. பரமத்தி அடுத்துள்ள தென்னிலை அருகே அம்மாபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தென்னிலை போலீசார் அந்த பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர்.அப்போது அங்கு அம்மாபட்டியை சேர்ந்த சண்முகம், மேலும் காருடைய முத்துசாமி ஆகிய இரண்டு பேர் பணம் வைத்து சூராடிக் கொண்டிருந்ததை பார்த்து உடனடியாக இரண்டு பேரையும் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இரண்டு பேரிடம் இருந்து ரூ 7,200 ரொக்க பணம் பறிமுதல் செய்தனர்.


Crime: ஓடும் பஸ்ஸில் பெண் பயணியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது

 

பள்ளி மாணவி மாயம்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லை ஊராட்சி கல்லை காலணியைச் சேர்ந்த ரத்தினவேல் மகள் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ரத்தினவேல் இறந்து விட்டதால் தாய்மாரியம்மாள் கவனித்து வந்தார். மாரியம்மாள் கூலி வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வேலை முடிந்து மாரியம்மாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை. இதனால் தோகைமலை காவல் நிலையத்தில் மாரியம்மாள் புகார் அளித்தார் அதன் பெயரில் வழக்கு பதிவு செய்து தோகமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மாயமான மாணவியை தேடி வருகிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay's Plan: திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
Annamalai: பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
Toyota EBELLA Alternatives: டொயோட்டாவுக்கு டஃப்.! ஹூண்டாய் முதல் வின்ஃபாஸ்ட் வரை; எபெல்லா பட்ஜெட்டை விட மலிவான 6 கார்கள்
டொயோட்டாவுக்கு டஃப்.! ஹூண்டாய் முதல் வின்ஃபாஸ்ட் வரை; எபெல்லா பட்ஜெட்டை விட மலிவான 6 கார்கள்
Embed widget