மேலும் அறிய

ரத்தம் சொட்ட சொட்ட நின்ற நபர்... கணவனை காப்பாற்ற முயற்சித்த மனைவி

கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற ஒருவர்- மூன்று இடங்களில் கத்தியால் ஓடிய மர்ம ஆசாமி-ரத்தக்கரையுடன் கணவனை காப்பாற்ற துண்டு வைத்து இரத்தத்தை நிறுத்த முயற்சித்த மனைவி.

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே மாலைப் பொழுதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  பயணிக்கும் போது வேலைக்காக வெளியூரிலிருந்து வந்த ஒரு நபரை, அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர், அந்த நபரை, காது, கை மற்றும் வயிற்றுப் பகுதிகள் என 3 க்கும்  மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தியும், உடலை கிழித்தும் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் கரூர் மாநகரையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

 


ரத்தம் சொட்ட சொட்ட நின்ற நபர்...  கணவனை காப்பாற்ற முயற்சித்த மனைவி

மேலும், பல ஆயிரம் நபர்களுக்கு மேல் பயணிக்கும் முக்கிய சாலையில், அடையாளம் தெரியாத போதை ஆசாமி ஒருவர், அனைவரின் முன்பு தான் வைத்திருந்த கத்தியால் உடலை ஆங்காங்கே கத்தியால் குத்திவிட்டு, பின்,  அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிய சம்பவமும், பாதிக்கப்பட்டு கத்தியால் குத்து வாங்கிய நபரின் மனைவி, அவருடைய கணவரை காக்க, மக்களிடம் ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கய்யா என்றும் கூச்சலிட்டும், கத்தியால் கிழிக்கப்பட்ட இடங்களை அவர் வைத்திருந்த  

 


ரத்தம் சொட்ட சொட்ட நின்ற நபர்...  கணவனை காப்பாற்ற முயற்சித்த மனைவி

 

துண்டினை வைத்து ரத்தத்தை அடைத்த காட்சி அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்த பிறகு விரைந்து வந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 


ரத்தம் சொட்ட சொட்ட நின்ற நபர்...  கணவனை காப்பாற்ற முயற்சித்த மனைவி

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல பட்டாக்காத்தி கலாச்சாரமும், கத்தி கலாச்சாரமும் இருந்த போது அப்போது இருந்த மாவட்ட எஸ்.பி மற்றும் காவல்துறையினர் ஆங்காங்கே சிறப்பு ரோந்துகளில் ஈடுபட்டு குற்றங்களை கட்டுப்படுத்திய நிலையில் தற்போது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொறுப்பேற்ற எஸ்.பி, பெரோஸ்கான் அப்துல்லா குற்றங்கள் தடுக்க குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இந்த  சம்பவத்தினையடுத்து ரோந்து காவலர் ஒருவர் அப்பகுதியில் என்ன நடந்தது என்று விசாரித்து வருகின்றார்.

 


ரத்தம் சொட்ட சொட்ட நின்ற நபர்...  கணவனை காப்பாற்ற முயற்சித்த மனைவி

கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகள் இணைந்து பொதுமக்கள் பயமின்றி பயணம் செய்ய தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Embed widget