மேலும் அறிய

மனைவியுடன் தகராறு காதல் கணவர் தற்கொலை - கரூரில் சோகம்

குடிப்பழக்கம் உடைய குமரகுரு மனைவியுடன் தகராறு செய்து கொண்டு இருந்துள்ளார்.

மனைவியுடன் தகராறு காதல் கணவர் தற்கொலை

 

 


மனைவியுடன் தகராறு காதல் கணவர் தற்கொலை - கரூரில் சோகம்

 

கரூர் செல்லாண்டிபாளையத்தில் வசிப்பவர் சசிகலா இவர் கணவர் குமரகுரு. இவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குடிப்பழக்கம் உடைய குமரகுரு வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் தகராறு செய்து கொண்டு இருந்துள்ளார். சம்பவத்தன்று சசிகலா பழனியில் உள்ள தங்கை வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது குமரகுரு வீட்டில் தூக்கு மாட்டி இறந்தார். இந்த தற்கொலை குறித்து தாந்தோணிமலை சப் இன்ஸ்பெக்டர் மணிசேகரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

முதியவர் தற்கொலை.


மனைவியுடன் தகராறு காதல் கணவர் தற்கொலை - கரூரில் சோகம்


கரூர், புலியூர், பி. வெள்ளாளம்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கணவர் நல்லசிவம். போதைக்கு அடிமையாக இருந்த இவர் வீட்டில் தூக்கிட்டு இறந்தார். விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து நல்லசிவத்தின் உடலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகிறார்.

கல்லூரி மாணவி சாவு

குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பாப்பக்காம்பட்டி சேர்ந்தவர் அன்பழகன் இவரது மகள் தமிழ்மணி. அய்யர்மலை அரசு கலைக்கல்லூரி பிபிஏ 3ம் ஆண்டு மாணவி. கடந்த சில நாட்களாக தமிழ்மணி தலைவலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த 5ம் தேதி மீண்டும் தமிழ்மணியை வயிற்று வலிக்கு சிகிச்சை பெற திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது ரத்தத்தில் விஷம் கலந்திருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்ற தமிழ்மணி இறந்தார். குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 


மனைவியுடன் தகராறு காதல் கணவர் தற்கொலை - கரூரில் சோகம்

 

 

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்!  சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்! சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்!  சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்! சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
சென்னை வானில் வட்டமடித்து தத்தளித்த விமானங்கள்.. பெங்களூருவில் தரை இறக்கம்.. காரணம் என்ன?
சென்னை வானில் வட்டமடித்து தத்தளித்த விமானங்கள்.. பெங்களூருவில் தரை இறக்கம்.. காரணம் என்ன?
Chennai Rains: இரவெல்லாம் வெளுத்த மழை! வெள்ளக்காடாய் மாறிய சாலைகள் - சென்னைவாசிகள் அவதி
Chennai Rains: இரவெல்லாம் வெளுத்த மழை! வெள்ளக்காடாய் மாறிய சாலைகள் - சென்னைவாசிகள் அவதி
Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய சவுக்கு சங்கர் !
Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய சவுக்கு சங்கர் !
Chennai Rains:
Chennai Rains: "ரேஸ் ரோட் vs ரெயின் ரோட்" சென்னை சாலைகளை கேலி செய்த கார்த்தி சிதம்பரம்!
Embed widget