மேலும் அறிய

கரூரில் வாலிபர் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

கரூர் மாவட்டம் நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி கோரை காளான் கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் வயது 39.   தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

வாலிபர் உள்பட மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை

நச்சலூர் பகுதியில் வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். கரூர் மாவட்டம் நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி கோரை காளான் கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் வயது 39.   தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த செல்வகுமார் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வாந்தி எடுத்துள்ளனர். இதைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி செல்வகுமார் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கரூரில் வாலிபர் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

 

மூதாட்டி மரணம்

இதேபோல் நச்சலூர் அருகே உள்ள மேல்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி இவரது மனைவி மீனாட்சி 75 இந்த நிலையில் பெரியசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சரியாகவில்லை என கூறப்படுகிறது. மீனாட்சி சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மினாச்சி மகன் சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்


கரூரில் வாலிபர் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

இதேபோல் நாமக்கல் மாவட்டம் க பரமத்தி வேலூர் செருக்கலை பகுதியைச் சேர்ந்தவர் இவரது மனைவி முத்துலட்சுமி 60 இவர் கடந்த ஒரு ஆண்டாக கணவனைப் பிரிந்து மகன் சந்தானத்துடன் கரூர் மாவட்டம் இடுங்கூர் புதுப்பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் நடராஜன் கால்கள் மற்றும் கண்பார்வை பாதிக்கப்பட்ட இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்கும் குருணை மருந்தை நடராஜன் சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார்.  இந்த சம்பவம் குறித்தும் குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கல்லூரி மாணவி மாயம்


கரூரில் வாலிபர் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

குளித்தலை அருகே மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருங்காலப்பள்ளி அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்பவரின் மகள் ஹேமா டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி அன்று வழக்கம் போல் வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடிப் பார்த்தோம்,  விசாரித்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன ஹேமாவை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “கும்பலாக சுத்துவோம்.. ஐயோ அம்மான்னு கத்துவோம்” - விஜய் வாகனத்தின் பின்னால் விபத்தில் சிக்கிய தவெகவினர்!
TVK Vijay: “கும்பலாக சுத்துவோம்.. ஐயோ அம்மான்னு கத்துவோம்” - விஜய் வாகனத்தின் பின்னால் விபத்தில் சிக்கிய தவெகவினர்!
Rajinikanth: நடிகர் பின்னால் செல்லும் கூட்டம்; ’’இளைஞர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கணும்’’ ரஜினி வார்னிங்!
Rajinikanth: நடிகர் பின்னால் செல்லும் கூட்டம்; ’’இளைஞர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கணும்’’ ரஜினி வார்னிங்!
US Iran War: பெட்ரோல், டீசல் விலை உயர்வது கன்ஃபார்ம்..! ட்ரிப்புக்கு கப்பலுக்கு ரூ.18.52 கோடி கட்டணம்- ஈரான்
US Iran War: பெட்ரோல், டீசல் விலை உயர்வது கன்ஃபார்ம்..! ட்ரிப்புக்கு கப்பலுக்கு ரூ.18.52 கோடி கட்டணம்- ஈரான்
RBI MPC Meeting: பாலை வார்த்த ஆர்பிஐ.. ரெப்போ வட்டி விகித மாற்றம் தொடர்பான முடிவு அறிவிப்பு - பொதுமக்கள் நிம்மதி
RBI MPC Meeting: பாலை வார்த்த ஆர்பிஐ.. ரெப்போ வட்டி விகித மாற்றம் தொடர்பான முடிவு அறிவிப்பு - பொதுமக்கள் நிம்மதி
Trump on Iran: அடிச்சாருயா அந்தர் பல்டி.! திடீரென ஈரான் மீது வந்த கரிசனம்.! பாசத்தில் பொங்கும் ட்ரம்ப்; புதிய பதிவு
அடிச்சாருயா அந்தர் பல்டி.! திடீரென ஈரான் மீது வந்த கரிசனம்.! பாசத்தில் பொங்கும் ட்ரம்ப்; புதிய பதிவு
Top 10 News Headlines: “தெற்கை புயலாக மாற்றாதீர்கள்“, திமுக எம்பி சல்மா கருத்தால் சர்ச்சை, ஈரான்-ட்ரம்ப் புதிய பதிவு - 11 மணி செய்திகள்
“தெற்கை புயலாக மாற்றாதீர்கள்“, திமுக எம்பி சல்மா கருத்தால் சர்ச்சை, ஈரான்-ட்ரம்ப் புதிய பதிவு - 11 மணி செய்திகள்
Gold Rate Today : அடேங்கப்பா... ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு உயர்வா.! ஷாக் கொடுத்த வெள்ளி விலை- காரணம் என்ன.?
அடேங்கப்பா... ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு உயர்வா.! ஷாக் கொடுத்த வெள்ளி விலை- காரணம் என்ன.?
TN ELECTION NOMINATIONS: ஒரே நாளில் 2,449 வேட்பு மனுக்கள் தள்ளுபடி.! யார் யார்.? கதிகலங்கிய அரசியல் கட்சிகள்
ஒரே நாளில் 2,449 வேட்பு மனுக்கள் தள்ளுபடி.! யார் யார்.? கதிகலங்கிய அரசியல் கட்சிகள்
Embed widget