மேலும் அறிய

கரூரில் வாலிபர் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

கரூர் மாவட்டம் நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி கோரை காளான் கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் வயது 39.   தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

வாலிபர் உள்பட மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை

நச்சலூர் பகுதியில் வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். கரூர் மாவட்டம் நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி கோரை காளான் கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் வயது 39.   தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த செல்வகுமார் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வாந்தி எடுத்துள்ளனர். இதைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி செல்வகுமார் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கரூரில் வாலிபர் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

 

மூதாட்டி மரணம்

இதேபோல் நச்சலூர் அருகே உள்ள மேல்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி இவரது மனைவி மீனாட்சி 75 இந்த நிலையில் பெரியசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சரியாகவில்லை என கூறப்படுகிறது. மீனாட்சி சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மினாச்சி மகன் சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்


கரூரில் வாலிபர் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

இதேபோல் நாமக்கல் மாவட்டம் க பரமத்தி வேலூர் செருக்கலை பகுதியைச் சேர்ந்தவர் இவரது மனைவி முத்துலட்சுமி 60 இவர் கடந்த ஒரு ஆண்டாக கணவனைப் பிரிந்து மகன் சந்தானத்துடன் கரூர் மாவட்டம் இடுங்கூர் புதுப்பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் நடராஜன் கால்கள் மற்றும் கண்பார்வை பாதிக்கப்பட்ட இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்கும் குருணை மருந்தை நடராஜன் சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார்.  இந்த சம்பவம் குறித்தும் குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கல்லூரி மாணவி மாயம்


கரூரில் வாலிபர் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

குளித்தலை அருகே மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருங்காலப்பள்ளி அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்பவரின் மகள் ஹேமா டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி அன்று வழக்கம் போல் வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடிப் பார்த்தோம்,  விசாரித்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன ஹேமாவை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னை ; பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை !! பரபரப்பு தகவல்
சென்னை ; பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை !! பரபரப்பு தகவல்
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பெண் போலீசாருக்கு தொல்லை – பாலியல் குற்றச்சாட்டில் காவல் அதிகாரி சிறையில்...
கோவையில் பெண் போலீசாருக்கு தொல்லை – பாலியல் குற்றச்சாட்டில் காவல் அதிகாரி சிறையில்...
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD AND SILVER RATE TODAY : வாரத்தின் முதல் நாளே குஷி.!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே குஷி.!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TN Roundup: அவசரமாக தரையிறங்கிய விமானம், சரிந்த தங்கம் விலை, தவெக கூட்டணி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: அவசரமாக தரையிறங்கிய விமானம், சரிந்த தங்கம் விலை, தவெக கூட்டணி -தமிழகத்தில் இதுவரை
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
125cc Scooters: லோ பட்ஜெட்டில் ஹை சம்பவம்..! கனெக்டட் டெக்குடன் மிரட்டும் 125சிசி ஸ்கூட்டர்கள் - மைலேஜ், விலை
125cc Scooters: லோ பட்ஜெட்டில் ஹை சம்பவம்..! கனெக்டட் டெக்குடன் மிரட்டும் 125சிசி ஸ்கூட்டர்கள் - மைலேஜ், விலை
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Embed widget