மேலும் அறிய

தீராத வயிற்று வலி.....விஷம் குடித்த மாணவி பலியான பரிதாபம்.. தோகைமலை அருகே சோகம்..!

அவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 28-ந் தேதி தோட்டத்தில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாக தாயிடம் கூறியுள்ளார்.

தோகைமலை அருகே விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார். கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பில்லூர் ஊராட்சி கம்பலிநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது 2-வது மகள் பரிமளா (வயது 17). இவர் கீழ்வெளியூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 28-ந் தேதி தோட்டத்தில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாக தனது தாயிடம் கூறியுள்ளார்.


தீராத வயிற்று வலி.....விஷம் குடித்த மாணவி பலியான பரிதாபம்.. தோகைமலை அருகே சோகம்..!

இதை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிமளா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் தோகமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தரகம்பட்டி அருகே குடும்ப தகராறில் கணவரை கத்திரிக்கோலால் குத்திய மனைவி

தரகம்பட்டி அருகே குடும்ப தகராறில் மனைவி தனது கணவரை கத்தரிக்கோலால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள கடவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருத்தரியன் (வயது 40). இவரது மனைவி உமாபதி. இந்த தம்பதிக்கு இடையே கடந்த ஓராண்டாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. அதேபோல் சம்பவத்தன்றும் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு உமாபதி அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 


தீராத வயிற்று வலி.....விஷம் குடித்த மாணவி பலியான பரிதாபம்.. தோகைமலை அருகே சோகம்..!

இதனால் மனைவியை அழைத்து வருவதற்காக கருத்தரியன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த உமாபதி அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து கருத்தறியனின் தோள்பட்டை மற்றும் கைகளில் குத்தியுள்ளார்.


தீராத வயிற்று வலி.....விஷம் குடித்த மாணவி பலியான பரிதாபம்.. தோகைமலை அருகே சோகம்..!

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கருத்தரியன் கொடுத்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
சிவ பக்தர்களே! அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? முழு விவரம்
சிவ பக்தர்களே! அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? முழு விவரம்
Embed widget