மேலும் அறிய

Crime: டிரைவருக்கு மது கொடுத்து கார் மற்றும் மொபைல் போன்களை திருடிய தம்பதி- சிக்கியது எப்படி?

கார் ஓட்டுநருக்கு மது கொடுத்து காரை கடத்திய தம்பதியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகளை போல் ஒரு சில நேரங்களில் குற்ற சம்பங்கள் நடப்பது உண்டு. அப்படி நடைபெறும் குற்ற சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்தவகையில் தற்போது ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அதில் கொள்ளை அடித்த இரண்டு நபர்களையும் காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். 

 

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு பகுதியில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி குற்றச்சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது இன்று இரவு 10.30 மணியளவில் சிவசங்கர் என்ற கார் ஓட்டுநர் தன்னுடைய கார் உடன் நாகனஹல்லி பகுதியில் நின்று கொண்டுள்ளார். அந்த சமயத்தில் அவர் அருகில் வந்த தம்பதி ஒன்று தங்களை ஒரு இடத்தில் இறக்கிவிடுமாறு கேட்டுள்ளனர். 

 

அதைத் தொடர்ந்து அவர்கள் கூறிய இடத்திற்கு கார் ஓட்டுநர் சிவசங்கர் அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த தம்பதி ஓட்டுநர் சிவசங்கரிடம் நன்றாக பேச்சு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் தம்பதி ஓட்டுநருக்கு மது பாட்டீல் ஒன்றை கொடுத்து மது அருந்துமாறு கூறியுள்ளதாக தெரிகிறது. அதை ஏற்று ஓட்டுநர் சிவசங்கர் மது அருந்தியுள்ளார். இவர்கள் அனைவரும் மது அருந்தியுள்ளதாக தெரிகிறது. 

 

அதன்பின்னர் அதிகாலை 5.45 மணியளவில் மது போதை தெளிந்த பிறகு அந்த தம்பதி கார் ஓட்டுநர் சிவசங்கரை கீழே தள்ளிவிட்டு கார் மற்றும் அவரிடம் இருந்த இரண்டு மொபைல் போன்களையும் திருடி சென்றுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் சிவசங்கர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட தம்பதி தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் அவர்கள் இருக்கும் இடத்தையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். 

 

இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று அந்த தம்பதியை கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் யார் என்று தெரியவந்துள்ளது. அதாவது இந்த குற்றத்தில் ஈடுபட்ட மஞ்சுநாத் (அ) மேக்கே மஞ்சு (27) மீது பல்வேறு வழக்குகள் உள்ளது கண்டறியப்பட்டது. இந்த குற்ற சம்பவத்தை மஞ்சுநாத் மற்றும் அவருடைய மனைவி ஜோதி(25) ஆகிய இணைந்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மஞ்சுநாத் மீது ஒரு கொலை வழக்கு மற்றும் இரண்டு பிடி வாரண்ட் உள்ளதும் காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget