மேலும் அறிய

பீகாரை சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு; கல்லறை இல்லாததால், குழாய் அருகே புதைப்பு

பீகாரை சேர்ந்த தொழிலாளி, காஞ்சிபுரம் அருகே கல்லறை இல்லாததால், குழாய் அருகே புதைப்பு

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் புஷ்வர் (வயது 62). இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த நெய்குப்பம் பகுதியில் ஒப்பந்த தொழிலாளியாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டு கொண்டே அங்கு தங்கி வந்தார்.
 

பீகாரை சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு; கல்லறை இல்லாததால், குழாய் அருகே புதைப்பு
 
இரும்பு கட்டுமான பணியின்போது அவருக்கு மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார். ஊத்துக்காடு மற்றும் கிதிரிப்பேட்டை ஆகிய இரண்டு ஊராட்சிகளில் உள்ள சுடுகாட்டிலும் பிணத்தை புதைக்க அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது. வாலாஜாபாத் காவல்துறையினர் இரண்டு ஊராட்சிகளிலும் ஏதாவது ஒரு இடத்தில் இந்த சடலத்தை புதைக்க வேண்டுகோள் விடுத்தும், அப்பகுதி மக்கள் மறுத்துள்ளனர்.

பீகாரை சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு; கல்லறை இல்லாததால், குழாய் அருகே புதைப்பு
 
பின்னர் புஸ்வர் சடலத்தை நெய்குப்பம் கிராமத்தில் குடிநீர் நீரேற்றும் குழாய்க்கு அருகே, ஜேசிபி வைத்து 10 அடி பள்ளம் தோண்டி சடலத்தை புதைத்துள்ளனர். 

பீகாரை சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு; கல்லறை இல்லாததால், குழாய் அருகே புதைப்பு
 
அந்தப் பகுதியில் ஆடு மாடுகள் மேய்க்க சென்ற நபர்களுக்கு ஏரியில் பிணம் புதைக்கப்பட்டுள்ள தகவல் தெரிந்து நெய்க்குப்பம் கிராமத்தில் பரவியதால் அந்த கிராமத்து மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. அங்க புதைக்கப்பட்டிருக்கும் பிணத்தால் ஏதாவது ஊருக்கு பிரச்சனையை ஏற்படும் என்பதால், உடலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து கொண்டு கேட்ட பொழுது, இது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 
 
 

தலைப்பு செய்திகள்

பாம்பு, பூரான் பயம்... கையில் தீப்பந்தம்! சீர்காழியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீதிக்கு வந்த மக்கள்!
பாம்பு, பூரான் பயம்... கையில் தீப்பந்தம்! சீர்காழியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீதிக்கு வந்த மக்கள்!
மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Embed widget