மேலும் அறிய

’என் வாழ்க்கையை நாசம் செஞ்சவனை கொன்னுட்டேன்’ : கணவனின் ஆண்குறியை அறுத்துக்கொன்ற பெண் வாக்குமூலம்

காஞ்சிபுரத்தில் கணவனை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட ஆறு மாத கர்ப்பிணி

காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் மாநகராட்சி பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம் கட்டிடம் கட்டும் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். சந்தானத்திற்கு திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் அதே பகுதியில் கணவன் உயிரிழந்த நிலையில் 6 வயது குழந்தையுடன் இருந்த வேண்டா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு உள்ளார்.

இருவரும் இரண்டாம் திருமணம்

கணவன் மனைவி இருவருமே இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வசித்து வந்த நிலையில், வேண்டா தற்போது 6 மாத கர்ப்பமாக இருந்து உள்ளார். இந்த நிலையில் சந்தானத்திற்கும், வேண்டாவிற்கும், அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவன் மனைவிக்குள் அடிக்கடி ஏற்படும் தகராறை இரு குடும்பத்தினரும் சமாதானம் செய்து வைத்து உள்ளனர்.

அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை

இந்நிலையில் இன்றும் சந்தானத்திற்கும் வேண்டாவிற்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அக்கம் பக்கத்தினர் யாரும் இல்லாத நிலையில் தொடர்ந்து தகராறு செய்து வரும் சந்தானம் மீது ஆத்திரமடைந்த வேண்டா திடீரென அம்மிக்கல்லை தூக்கி சந்தானம் தலை மீது போட்டு கொலை செய்துவிட்டு தனது வெறி அடங்காததால்   கத்தியால் சந்தானத்தின் கழுத்தையும், அறுத்து, பிறப்புறுப்பையும் அடுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.

தானும் தற்கொலை செய்து கொண்ட மனைவி

பின்னர் தானும் வாழ பிடிக்காமல், தன்னுடைய பெண் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறும், தான் பணம் கொடுத்து வைத்துள்ளவர்களின் பெயரைக் குறிப்பிடும், வாங்கியுள்ள கடன்கள் குறித்தும், அதனை எவ்வாறு கட்டுவது என்பது குறித்தும் தனது தம்பிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, கட்டிய கணவன் தொடர்ந்து துன்பப்படுத்தி வந்ததால் அவனை தனது கையால் கொலை செய்ததுதான் தனக்கு ஆறுதல் என கடிதத்தில் குறிப்பிட்டு விட்டு, வேண்டாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இச்சம்பவத்தை  அக்கம் பக்கத்தினர் பார்த்துவிட்டு சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார், கணவன் மனைவி இருவரின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இக்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
Embed widget