மேலும் அறிய

’என் வாழ்க்கையை நாசம் செஞ்சவனை கொன்னுட்டேன்’ : கணவனின் ஆண்குறியை அறுத்துக்கொன்ற பெண் வாக்குமூலம்

காஞ்சிபுரத்தில் கணவனை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட ஆறு மாத கர்ப்பிணி

காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் மாநகராட்சி பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம் கட்டிடம் கட்டும் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். சந்தானத்திற்கு திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் அதே பகுதியில் கணவன் உயிரிழந்த நிலையில் 6 வயது குழந்தையுடன் இருந்த வேண்டா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு உள்ளார்.

இருவரும் இரண்டாம் திருமணம்

கணவன் மனைவி இருவருமே இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வசித்து வந்த நிலையில், வேண்டா தற்போது 6 மாத கர்ப்பமாக இருந்து உள்ளார். இந்த நிலையில் சந்தானத்திற்கும், வேண்டாவிற்கும், அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவன் மனைவிக்குள் அடிக்கடி ஏற்படும் தகராறை இரு குடும்பத்தினரும் சமாதானம் செய்து வைத்து உள்ளனர்.

அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை

இந்நிலையில் இன்றும் சந்தானத்திற்கும் வேண்டாவிற்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அக்கம் பக்கத்தினர் யாரும் இல்லாத நிலையில் தொடர்ந்து தகராறு செய்து வரும் சந்தானம் மீது ஆத்திரமடைந்த வேண்டா திடீரென அம்மிக்கல்லை தூக்கி சந்தானம் தலை மீது போட்டு கொலை செய்துவிட்டு தனது வெறி அடங்காததால்   கத்தியால் சந்தானத்தின் கழுத்தையும், அறுத்து, பிறப்புறுப்பையும் அடுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.

தானும் தற்கொலை செய்து கொண்ட மனைவி

பின்னர் தானும் வாழ பிடிக்காமல், தன்னுடைய பெண் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறும், தான் பணம் கொடுத்து வைத்துள்ளவர்களின் பெயரைக் குறிப்பிடும், வாங்கியுள்ள கடன்கள் குறித்தும், அதனை எவ்வாறு கட்டுவது என்பது குறித்தும் தனது தம்பிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, கட்டிய கணவன் தொடர்ந்து துன்பப்படுத்தி வந்ததால் அவனை தனது கையால் கொலை செய்ததுதான் தனக்கு ஆறுதல் என கடிதத்தில் குறிப்பிட்டு விட்டு, வேண்டாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இச்சம்பவத்தை  அக்கம் பக்கத்தினர் பார்த்துவிட்டு சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார், கணவன் மனைவி இருவரின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இக்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget