மேலும் அறிய

Crime : மதுபோதை.. அம்மனை தரிசனத்துக்கு அடம்பிடித்த நண்பன்.. ஸ்ரீபெரும்புதூரில் விபரீதம்..

நேற்று மாலை ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் மூழ்கிய வாலிபரை 24 மணி நேரத்திற்கு பின் தேசிய பேரிடர் மீட்பு குழு சடலமாக மீட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது 30). இவர் ஸ்ரீபெரும்புதூரில் வாடகை வீட்டில் தங்கி  இருங்காட்டுகொட்டை கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில்   விநாயகம் மற்றும் அவரது நண்பரான கிருஷ்ணகிரியை சேர்ந்த தீபக் ஆகிய இருவரும் நேற்று மாலை ஆறு 6.30மணி அளவில் ஸ்ரீபெரும்புதூர்  பெரிய ஏரி கரை அருகே  மது அருந்தி உள்ளனா். 

Crime : மதுபோதை.. அம்மனை தரிசனத்துக்கு அடம்பிடித்த நண்பன்.. ஸ்ரீபெரும்புதூரில் விபரீதம்..
பின்னர் மது போதை தலைக்கேறிய விநாயகம் மட்டும் ஏரியின் நடுவில் உள்ள அம்மனை தரிசிக்க வேண்டும் என்று தீபக்கிடம் அடம் பிடித்துள்ளார். தீபக் எவ்வளவு சொல்லியும் கேட்காமல்  ஏரியின் நடுவில் உள்ள அம்மன் கோயில் அருகே நீந்தி சென்றபோது திடீரென மூச்சு தடுமாறு நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த அவரது நண்பர் தீபக் கூச்சலிட்டார்.  அருகில் இருந்தவர்கள் உடனே தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய விநாயகத்தை நேற்று இரவு11 மணி வரை தேடினர்.
 
 பின்னர் காலை ஏழு மணியிலிருந்து நான்கு மணி வரை மீண்டும் தேடிய நிலையில் விநாயகம் கிடைக்காததால் தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்து வந்து மாலை  4 மணியிலிருந்து 6 மணிவரை தேடிய நிலையில் 6:00 மணி அளவில் தேசிய பேரிடர் மீட்பு குழு சிலிண்டரை தன் முதுகில் கட்டிக்கொண்டு கீழே இறங்கி தேடியதில் விநாயகத்தின் சடலம் பிடிபட்டது.

Crime : மதுபோதை.. அம்மனை தரிசனத்துக்கு அடம்பிடித்த நண்பன்.. ஸ்ரீபெரும்புதூரில் விபரீதம்..
 உடனே கரைக்கு எடுத்து வந்து உடற்கூர் ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மாலை 6:30 மணிக்கு ஏரியில் மூழ்கிய விநாயகத்தை 24 மணிநேரத்திற்கு பின் சடலமாக மீட்டது ஸ்ரீபெரும்புதூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிக்க சென்ற நபர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Crime : மதுபோதை.. அம்மனை தரிசனத்துக்கு அடம்பிடித்த நண்பன்.. ஸ்ரீபெரும்புதூரில் விபரீதம்..
இது குறித்து காவத்துறையிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது , மது போதை தலைக்கேறிய விநாயகம் மட்டும் ஏரியின் நடுவில் உள்ள அம்மனை தரிசிக்க வேண்டும் என்று தீபக்கிடம் அடம் பிடித்துள்ளார். தீபக் எவ்வளவு சொல்லியும் கேட்காமல்  ஏரியின் நடுவில் உள்ள அம்மன் கோயில் அருகே நீந்தி சென்றபோது திடீரென மூச்சு தடுமாறு நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த அவரது நண்பர் தீபக் கூச்சலிட்டார்.  அருகில் இருந்தவர்கள் உடனே தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய விநாயகத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளார் 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Toyota Urban Cruiser Hyryder: விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Embed widget