மேலும் அறிய

Crime : மதுபோதை.. அம்மனை தரிசனத்துக்கு அடம்பிடித்த நண்பன்.. ஸ்ரீபெரும்புதூரில் விபரீதம்..

நேற்று மாலை ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் மூழ்கிய வாலிபரை 24 மணி நேரத்திற்கு பின் தேசிய பேரிடர் மீட்பு குழு சடலமாக மீட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது 30). இவர் ஸ்ரீபெரும்புதூரில் வாடகை வீட்டில் தங்கி  இருங்காட்டுகொட்டை கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில்   விநாயகம் மற்றும் அவரது நண்பரான கிருஷ்ணகிரியை சேர்ந்த தீபக் ஆகிய இருவரும் நேற்று மாலை ஆறு 6.30மணி அளவில் ஸ்ரீபெரும்புதூர்  பெரிய ஏரி கரை அருகே  மது அருந்தி உள்ளனா். 

Crime : மதுபோதை.. அம்மனை தரிசனத்துக்கு அடம்பிடித்த நண்பன்.. ஸ்ரீபெரும்புதூரில் விபரீதம்..
பின்னர் மது போதை தலைக்கேறிய விநாயகம் மட்டும் ஏரியின் நடுவில் உள்ள அம்மனை தரிசிக்க வேண்டும் என்று தீபக்கிடம் அடம் பிடித்துள்ளார். தீபக் எவ்வளவு சொல்லியும் கேட்காமல்  ஏரியின் நடுவில் உள்ள அம்மன் கோயில் அருகே நீந்தி சென்றபோது திடீரென மூச்சு தடுமாறு நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த அவரது நண்பர் தீபக் கூச்சலிட்டார்.  அருகில் இருந்தவர்கள் உடனே தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய விநாயகத்தை நேற்று இரவு11 மணி வரை தேடினர்.
 
 பின்னர் காலை ஏழு மணியிலிருந்து நான்கு மணி வரை மீண்டும் தேடிய நிலையில் விநாயகம் கிடைக்காததால் தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்து வந்து மாலை  4 மணியிலிருந்து 6 மணிவரை தேடிய நிலையில் 6:00 மணி அளவில் தேசிய பேரிடர் மீட்பு குழு சிலிண்டரை தன் முதுகில் கட்டிக்கொண்டு கீழே இறங்கி தேடியதில் விநாயகத்தின் சடலம் பிடிபட்டது.

Crime : மதுபோதை.. அம்மனை தரிசனத்துக்கு அடம்பிடித்த நண்பன்.. ஸ்ரீபெரும்புதூரில் விபரீதம்..
 உடனே கரைக்கு எடுத்து வந்து உடற்கூர் ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மாலை 6:30 மணிக்கு ஏரியில் மூழ்கிய விநாயகத்தை 24 மணிநேரத்திற்கு பின் சடலமாக மீட்டது ஸ்ரீபெரும்புதூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிக்க சென்ற நபர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Crime : மதுபோதை.. அம்மனை தரிசனத்துக்கு அடம்பிடித்த நண்பன்.. ஸ்ரீபெரும்புதூரில் விபரீதம்..
இது குறித்து காவத்துறையிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது , மது போதை தலைக்கேறிய விநாயகம் மட்டும் ஏரியின் நடுவில் உள்ள அம்மனை தரிசிக்க வேண்டும் என்று தீபக்கிடம் அடம் பிடித்துள்ளார். தீபக் எவ்வளவு சொல்லியும் கேட்காமல்  ஏரியின் நடுவில் உள்ள அம்மன் கோயில் அருகே நீந்தி சென்றபோது திடீரென மூச்சு தடுமாறு நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த அவரது நண்பர் தீபக் கூச்சலிட்டார்.  அருகில் இருந்தவர்கள் உடனே தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய விநாயகத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளார் 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
Embed widget