மேலும் அறிய

கொடூரம்; பிளஸ் 1 தேர்வு எழுத வந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது!

+1 தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிக்கு நியமிக்கப்பட்ட ஓரிக்கை தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் .

பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு
 
 
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பொது தேர்வு குறித்த அட்டவணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அண்மையில் +2 , +1 அரசு பொது தேர்வு துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13,917 பேர் பிளஸ் டூ தேர்வினையும், 13,114 பேர் +1 தேர்வையும் எழுதினர். தேர்வுக்காக 53 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பறக்கும் படை தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து நபர்களும் நியமிக்கப்பட்டனர். நேற்று தமிழ் மொழி தேர்வு நடைபெற்றது.

கொடூரம்; பிளஸ் 1 தேர்வு எழுத வந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது!
துவங்கியது பதினொன்றாம் வகுப்பு தேர்வு
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதினொன்றாம் (+1) வகுப்பிற்கான அரசு பொதுத்தேர்வு நேற்று காலை 10 மணிக்கு துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6091 பேர் மாணவர்களும், 7023 மாணவிகளும் என 13 ஆயிரத்து 114 பேர் 53 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்கு முதன்மை தேர்வு கண்காணிப்பாளர் அரசு பொது தேர்வு நன்னடத்தை விதிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்து கூறினார். இதனை எடுத்து தேர்வு துவங்கவதற்கு முன் தேர்வு அறிக்கை சென்ற மாணவர்களை பரிசோதனைக்கு பின்னே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கொடூரம்; பிளஸ் 1 தேர்வு எழுத வந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது!
 
மாற்றுத்திறனாளி மாணவ , மாணவிகள்
 
மேலும் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெறப்பட்டு அவர்களுக்கென அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவ்வாறு திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் ஒன் அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் முசரவாக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் பதினொன்றாம் வகுப்பு தேர்வு அரியர் தேர்வு எழுத வந்துள்ளார்.
 
பதற்றத்துடன் காணப்பட்ட மாணவி
 
அம்மாணவிக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுதினார். எனினும் அவர் பதட்டத்துடன் காணப்படுவதாக கூறியதை தொடர்ந்து தேர்வு அலுவலரான ஓரிக்கை தனியார் பள்ளி ஆசிரியர் ஆசிரியர் உதவ வந்துள்ளார். இந்நிலையில் தேர்வு எழுத சென்றபோது ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அம்மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் . அதன் பேரில் அவர்கள் காவல் நிலையத்தில், இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.
 
போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு
 
உடனடியாக இதுகுறித்து பாலு செட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் அங்கு சென்று காவல்துறையினர் மாணவி மற்றும் ஆசிரியரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதன்பின் இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் ஆய்வாளர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு தனியார் பள்ளி ஆசிரியரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
Embed widget