மேலும் அறிய

Crime: எவ்வளவோ முயற்சித்த போலீஸ்..! ஜஸ்ட் மிஸ்ஸான கொள்ளையர்கள்.. 10 நாள் கழித்து காத்திருந்த ட்விஸ்ட்..! நடந்தது என்ன ?

sriperumbudur news : ஸ்ரீபெரும்புதூர் அருகே நகை கடையில் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையர்களை கோட்டை விட்ட போலீஸ், 10 நாட்களுக்குப் பின்னர் பிடிபட்ட கொள்ளையர்கள்.

காவலர்கள் அதிர்ச்சி
 
ஸ்ரீபெரும்புதூர் ( sriperumbudur news ) : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சிவந்தாங்கல் பாஞ்சாலப்பட்டு , பகுதியில் வசித்து வருபவர் பிரவீன். இவர் அதே பகுதியில் கௌதம் என்ற கடையின் பெட்யரில் கோல்ட் சில்வர் & கவரிங் நகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி நள்ளிரவில் சிவந்தாங்கல் மற்றும் பாஞ்சாலப்பட்டு பகுதியில் இரண்டு போலீசார் இருசக்கர வாகனத்தில்,  ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது,  போலீசாரை பார்த்து பாஞ்சாலப்பட்டில் உள்ள கௌதம் நகைக்கடையிலிந்து வெளியே வந்த இரண்டு வாலிபர்களும் ஓட்டம் பிடித்தனர். இதைப் பார்த்த இரு சக்கர வாகனத்தில் ரோந்து பணியில் வந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
காவல்துறையினர் கோட்டை விட்டது 
 
கடையிலிருந்து வெளியே ஓடிய இரண்டு இளைஞர்களோடு,  வந்த மற்றொரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து போலீசார் கையில் அகப்படாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர். போலீசார் அன்று இரவு முழுவதும் தேடியும் மூன்று கொள்ளையர்களும் அகப்படவில்லை. சுற்றுவட்டார காவல் நிலையத்தில் உள்ள காவலர்களை காவல்துறையினர் உஷார் படுத்தியும் மூன்று பேர் லாபமாக தப்பி சென்றனர். கையும் களவுமாக கொள்ளையர்களைப் பிடிக்க வேண்டிய இடத்தில், காவல்துறையினர் கோட்டை விட்டது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

Crime: எவ்வளவோ முயற்சித்த போலீஸ்..! ஜஸ்ட் மிஸ்ஸான கொள்ளையர்கள்.. 10 நாள் கழித்து காத்திருந்த ட்விஸ்ட்..! நடந்தது என்ன ?
 
சிசிடிவி காட்சி
 
மேலும் நகைக்கடையின் உரிமையாளர் பிரவினை வரவழைத்து,  நகை கடைக்குள் சென்று பார்த்த பொழுது ஒரு கிலோ வெள்ளி திருடு போயிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், சிசிடிவி காட்சியில் பதிவான கொள்ளையர்கள் சென்னை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. ஏற்கனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Crime: எவ்வளவோ முயற்சித்த போலீஸ்..! ஜஸ்ட் மிஸ்ஸான கொள்ளையர்கள்.. 10 நாள் கழித்து காத்திருந்த ட்விஸ்ட்..! நடந்தது என்ன ?
 
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை
 
கொள்ளையர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டபோது, சென்னை எழில் நகரை சேர்ந்த பருக்ஷேக் வ/24, KKநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (எ) கொட்டா கார்த்திக் ஆகிய இரண்டு பேரை போலீசார் பிடித்தனர். மேலும் ஒருவரான கருப்புசாமி தப்பி சென்று விட்டார். இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது தாங்கள் திருடிய வெள்ளி பொருட்களை போரூரிள்ள வாஷிமிடம் விற்றதாக கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து போரூர் சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வாஷிமை கைது செய்து வாசிமிடமிருந்த உருக்கிய நிலையில் ஒரு கிலோ வெள்ளியை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து பரூக் ஷேக், கார்த்திக் (எ) கொட்டா கார்த்திக்,வாஷிம் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான கருப்பு சாமியை போலீசார் தேடி வருகின்றனர். 10 நாட்களுக்கு முன்பு தப்பிச்சென்ற குற்றவாளிகளை போலீசார் தற்பொழுது பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget